Tag: nilai vasal pariaharam
- Advertisement -
குடும்ப கஷ்டம் தீர நிலை வாசல் பரிகாரம்
பெரும்பாலான மனிதர்களுடைய வேண்டுதல் என்னவாக இருக்கிறது. குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும், வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும், வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் நொடிகள் அண்ட கூடாது, வீட்டிற்குள் கண் திருஷ்டி...
நிலை வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
நாளைய தினம் கார்த்திகை மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை. கார்த்திகை மாதம் என்றாலே வெளிச்சம் தரக்கூடிய மாதம் என்று அர்த்தம். தீப வழிபாட்டிற்கு இந்த மாதம் மிக மிக சிறப்பான மாதம். அதே போல...
காத்து கருப்பு நெருங்காமல் இருக்க நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் வீடுதான் கோவில். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. பணம் காசு கொஞ்சம் கூட, குறைய இருந்தால் கூட வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி விடலாம். ஆனால் கண்...
வீட்டுக்குள் கெட்ட சக்தி நுழையாமல் இருக்க, நிலை வாசல் கதவு பரிகாரம்
நிலைவாசலின் வழியாகத்தான் நம் குடும்பத்திற்குள் நல்லதும் வரும், கெட்டதும் வரும். உங்கள் வீட்டு நிலை வாசல் கதவை இந்த தண்ணீரைக் கொண்டு வாரத்தில் ஒரு நாள் இப்படி துடைத்து வைத்தாலே போதும். வீட்டிற்குள்...
பாதுகாப்பு கவசமாகும் வாராகி மாலை
காவல் தெய்வமாக விளங்க கூடியவளாக வாராகித் தாயார் திகழ்கிறார். பஞ்சமி திதி அன்று அவதரித்ததால் இவளுக்கு பஞ்சமி திதி மிகவும் விஷேசகரமான திதியாக திகழ்கிறது. ஆதலால் தான் இந்த பஞ்சமி திதி அன்று...




