Home Tags Ninaithathu nadakka manthiram

Tag: ninaithathu nadakka manthiram

- Advertisement -
durgai amman om

நினைத்ததை நடத்தி காட்டும் சக்தி மந்திரம்

நாம் நினைக்கும் காரியம் நினைத்தபடி நடந்தேற வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை எடுப்போம். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதற்கு உதவக்கூடிய மந்திரங்கள் பல இருக்கின்றன. அம்மனுக்கு உரிய சக்தி மந்திரமான இந்த...
kurumilagu-vinayagar

நினைத்ததை நடத்திக்காட்டும் குறுமிளகு பரிகாரம்

எடுத்த காரியத்தை தடை இல்லாமல் முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஒரு வீடு கட்ட போகிறோம் என்றால் கூட, கட்டி முடிப்பதற்குள் பல தடைகளை சந்தித்து விடுவோம். தடைகளை தாண்டிய வெற்றி...
varahi manthiram

நினைத்ததெல்லாம் நடக்க வாராகி அம்மன் மந்திரம்

இன்றைய காலகட்டத்தில் அனைத்து விதமான மக்களும் வணங்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்பவராக இருந்தாலும் தன்னை நம்பி தன்னை வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை...
varahi manthiram

நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

தட்சன்ய புண்ணிய காலம் என்று கூறக்கூடிய காலமானது ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் தான் அதிக அளவில் தெய்வ வழிபாடு இருக்கும். ஆடி மாதத்தில்...
lady manthriam

நினைத்த காரியம் நடக்க ராஜ வசியம் மந்திரம்

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தினம் தினம் போராட்டத்துடன் கடப்பது தன்னுடைய தேவைகள் நிறைவேற்றிக் கொள்ளவும் தன்னுடைய குடும்பத்தார்யுடை விருப்பங்களை நிறைவேற்றவும் தான். இதற்காகத் தான் சம்பாதிப்பது, பணம் சேர்ப்பது எல்லாம். அதுமட்டுமின்றி அதற்காக...
vinayagar manthiram

நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திடீரென அதிசயங்களும் ஆச்சரியங்களும் நடக்கும். அவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை எப்படி மாறியது என்று புரியாமல் இருப்பார்கள. அவர்கள் எப்போதும் போல தான் உழைத்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுடைய...
fenugreek

ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும் நீங்க நினைச்சதெல்லாம் நடக்கிறதுக்குரிய பணத்தை அள்ள அள்ள...

பணத்தை யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். அதை எந்த அளவிற்கு சம்பாதிக்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம், மேலும் சம்பாதித்த பணத்தை வைத்து என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். நியாயமான வழியில் நாம் சம்பாதிக்கும் பணமே நம்மிடம்...