Tag: Pachai karpooram benefits in Tamil
பச்சை கற்பூர பரிகாரம்
பச்சைக் கற்பூரம் என்பது சமையல் கலையிலும், அதே நேரம் ஆன்மீக ரீதியான பரிகாரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத ஆற்றல் வாய்ந்த பொருளாகும். இறை வழிபாடுகளில் பச்சை கற்பூரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு காரணம்...
10 நிமிடத்தில் பளபளன்னு பளிச்சிடும் சருமத்தைப் பெற 1 சிட்டிகை பச்சை கற்பூரம் இருந்தால்...
கொஞ்சம் வித்தியாசமான ஒரு அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய முகத்தில் கருந்திட்டுக்கள், முகப்பருக்கள், கொப்பளங்கள் இருந்தால் இந்த பச்சை கற்பூர குறிப்பை முயற்சி...
வீட்டில் தெய்வாம்சம் எப்போதும் பரிபூரணமாக நிறைந்திருக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.
வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதும் அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை இவ்வாறு வரும் நாட்களில் விசேஷ பூஜை செய்வதும் நமது வழக்கமாக உள்ளது. இறைவனின் அருளைப் பெறுவதற்காகவே இவ்வாறான பூஜைகளை...
வீட்டில் விளக்கு ஏற்றும் எண்ணையில் இதை போட்டு வைத்தால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே...
வீட்டில் பொதுவாக குலதெய்வம், இஷ்ட தெய்வங்கள் வாசம் செய்ய வெள்ளிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி ஏற்றப்படும் தீப எண்ணெயில் இந்த ஒரு...
பச்சைக் கற்பூரத்துடன் இந்த ஒரு இலையை சேர்த்து வைத்தால், உங்கள் கையில் இருக்கும் பணம்...
கையில் அதிகப்படியான பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட பரிகாரங்களை செய்து தான், பணக்காரராகின்றார்களா, என்ற சந்தேகம், பரிகாரங்களை தொடர்ந்து படிப்பவர்கள் மனதில் எழத்தான் செய்யும். பிறப்பிலேயே யோகத்தோடு பிறப்பவர்களுக்கு, பரிகாரங்கள் செய்து தான்...
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் பச்சை கற்பூர தீபத்தை எப்படி ஏற்றுவது? நீங்களும் தெரிந்து கொள்ள...
பச்சைக் கற்பூரத்தின் மகிமை என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் இந்த பொருளை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலனை பெற முடியும். பச்சை கற்பூரத்தை அனாவசியமாக எந்த...
உங்கள் தொழிலில் இருக்கும் நஷ்டம், லாபமாக மாறுவதை கண்கூடாக காண வேண்டுமா? இந்த 3...
நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்க வேண்டும் என்றால் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவரவர் செய்யும் வேலையில் மனத் திருப்தி என்பது இருக்க வேண்டும். அந்த மனத்திருப்தி, ஆண்களுக்கு தாங்கள் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில்...