Tag: Pachai karpooram in pooja room
திருப்பதி மலையில் இருந்து இறங்கி வந்து அந்த பெருமாளே உங்கள் பண கஷ்டத்தை தீர்த்து...
எவ்வளவு பெரிய பெரிய பண கஷ்டத்தை கூட சுலபமாக ஒரு நொடிப் பொழுதில் தீர்த்து வைக்கக்கூடிய வல்லமை கொண்டவர் தான் பெருமாள். அவருடைய கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால் போதும்....
உங்க வீட்டு பூஜை அறை இப்படி தான் இருக்கா? இருந்தால் நிச்சயம் உங்களை வெல்ல...
ஒரு வீட்டில் மற்ற அறைகளை விடப் பூஜை அறை பிரதானமானது. பூஜை அறையாக இல்லாவிட்டாலும் பூஜை செய்வதற்கு என்று தனியான ஒரு இடம் இருந்தால் கூட அவ்விடம் மிகவும் தூய்மையாகவும், தெய்வீக மணம்...
வாழ்க்கையில் பண கஷ்டம் என்பதே உங்களுக்கு வராது. 3 பச்சை கற்பூரத்தை இந்த இடத்தில்...
கையில் காசு இல்லை என்பது வரை செலவுகள் வரவே வராது. இந்த பக்கம் காசு வந்து விட்டால் போதும். அந்தப்பக்கம் செலவுகள் வரிசை கட்டி நிற்கும். கைக்கு வந்த பணம் வந்த தடம்...
வீட்டில் தெய்வாம்சம் எப்போதும் பரிபூரணமாக நிறைந்திருக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.
வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதும் அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை இவ்வாறு வரும் நாட்களில் விசேஷ பூஜை செய்வதும் நமது வழக்கமாக உள்ளது. இறைவனின் அருளைப் பெறுவதற்காகவே இவ்வாறான பூஜைகளை...
வீட்டில் விளக்கு ஏற்றும் எண்ணையில் இதை போட்டு வைத்தால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே...
வீட்டில் பொதுவாக குலதெய்வம், இஷ்ட தெய்வங்கள் வாசம் செய்ய வெள்ளிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி ஏற்றப்படும் தீப எண்ணெயில் இந்த ஒரு...
பணத்தை ஈர்க்கும் ‘பச்சை கற்பூரம்’ இதையெல்லாம் கூட செய்யுமா? ஆச்சரியமா இருக்கே!
பச்சை கற்பூரம் என்றாலே பணத்தை ஈர்க்கும் சக்தி படைத்தது என்பது பொதுவாக அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது. காலம் காலமாக செல்வம் கொழிக்கும் இடங்களில் எல்லாம் இந்த பச்சைக் கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கிறது....