Tag: panam sera elakkai pariharam
- Advertisement -
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க ஏலக்காய் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று வரவே கூடாது. அது கடனை வாங்குவதாக இருந்தாலும் சரி, அல்லது கடனாக பிறருக்கு பணத்தை தருவதாக இருந்தாலும் சரி. கடன் என்ற மூன்றெழுத்து நம்முடைய வாழ்க்கையில்...
பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஏலக்காய் பரிகாரம்
காசு பணம் இல்லாமல் அடுத்தவர்களிடம் கையேந்தி, கடன் கேட்டு நிற்கும் போது தான் தெரியும் பணத்திற்கு இருக்கும் மதிப்பும், நமக்கு கிடைகக்கூடிய மதிப்பும் என்னவென்பது. பள்ளிக்கூடத்தில் படிக்காத பாடத்தைக் கூட, பணம் இல்லாத...
பண தடையே இல்லாமல் வீட்டில் செல்வம் கொழிக்க கொஞ்சம் ஏலக்காய் இருந்தால் போதும்.
உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அந்த வகையில் சில பொருட்களுக்கு பணத்தை தீர்க்கும் தன்மையுடன் தெய்வங்களுக்கு உகந்த பொருளாகவும் பார்க்க படுகிறது. அப்படியான பொருள்களில் நம் சமையலுக்கும் பயன்படுத்தும்...
சுக்கிரன் அருள் பெற்று பணவரவை அதிகரிக்க பரிகாரம்
பண வரவை தாராளமாகவும் நம்முடைய பண தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ளவும் சுக்கிர பகவானுடைய அருள் மிகவும் முக்கியம். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து இருந்தாலும் அல்லது நீச்சம் அடைந்திருந்தாலும்...



