Tag: perumal vazhipadu in Tamil
- Advertisement -
செல்வ வளத்தை தரும் துளசி பூஜை
பெருமாளுக்குரிய மாதமாக திகழக்கூடிய புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இப்பொழுது வரக்கூடிய சனிக்கிழமை என்பது புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையாக திகழ்கிறது. அப்படிப்பட்ட...
செல்வ செழிப்பில் புரள பெருமாள் மந்திரம்
இன்று சனிக்கிழமை 13/9/2025. இன்னும் ஒரு சில நாட்களில் புரட்டாசி 1ஆம் தேதி பெருமாளுக்கு உரிய மாதம் பிறக்கவிருக்கிறது. வரக்கூடிய அடுத்த சனிக்கிழமை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. வரும் 17ஆம் தேதி...
பங்குனி முதல் நாள் பெருமாள் வழிபாடு
இன்று பங்குனி மாதம் முதல் தேதி, சனிக்கிழமை அன்று பிறந்திருக்கிறது. சனிக்கிழமை என்றாலே பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்களுடைய துன்பங்கள் தீர வேண்டும் என்று, மனதார...
புதன்கிழமை பெருமாள் வழிபாடு
சனிக்கிழமை எந்த அளவுக்கு பெருமாள் வழிபாடு செய்வது உகந்ததோ, அதை விட பல மடங்கு அதிகப்படியான நன்மைகள் தரக்கூடிய வழிபாடுதான், புதன்கிழமை அன்று செய்யக்கூடிய பெருமாள் வழிபாடு. அதற்காக சனிக்கிழமை பெருமாளை கும்பிட...
5-12-2024 திருவோண நட்சத்திர வழிபாடு
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பண நெருக்கடி வரக்கூடாது, மன நெருக்கடியும் வரக்கூடாது, என்றால் அந்த நாராயணனை வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம். நாராயணனின் நம்பி வேண்டுதல் வைத்து வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம்...
ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி வழிபாடு
நாளைய மாலை பெருமாளுக்கு உரிய மாத ஏகாதசி திதியானது பிறக்கிறது. நாளை மாலை எவர் ஒருவர் வீட்டில் பெருமாளுக்கு இந்த பூவை சூட்டி, இந்த விளக்கை ஏற்றி மனமுருகி வேண்டுதல் வைக்கிறீர்களோ, அவர்களுக்கு...
புரட்டாசி ஞாயிறு பரிகாரம்
கண்ணுக்குத் தெரிந்து உங்களுடைய வீட்டில் ஒட்டடை இல்லை, தூசி தும்பு இல்லை, சுத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக இல்லை. எத்தனை வெளிச்சமாக விளக்கு போட்டாலும், வீட்டில் இருள் சூழ்ந்து...
பணம் தரும் பெருமாள் வழிபாடு
பெருமாள் என்றாலே பணம் தான். பணம் என்றாலே பெருமாள் தான். காரணம் மகாலட்சுமி பெருமாளின் மார்பில் வாசம் செய்கின்றாள். கணவன்மார்களுக்கு இந்த இடத்தில் ஒரு அறிய தகவல். எந்த கணவன்மார்கள் எல்லாம் தங்களுடைய...
சங்கடம் தரும் கடன் தீர சனிக்கிழமை பெருமாள் வழிபாடு
நீங்க யாருக்காவது கடனை சீக்கிரம் திருப்பி கொடுக்கனும், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி உள்ளீர்கள் என்றாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அல்லது யாருக்கோ நீங்க கடன் கொடுத்துட்டீங்க. அந்த பணத்தை வசூல் செய்து, அந்த...
வேண்டுதல் நிறைவேற பெருமாள் வழிபாடு
நம்முடைய வழிபாடு முறைகளில்தெய்வங்களுக்கு வேண்டுதல் வைத்துக் கொள்வது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் முறை தான். தெய்வங்களிடம் ஏதேனும் ஒரு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றினால் காணிக்கை செலுத்துவதாக நாம் வேண்டிக்...









