Tag: pradhosha vallipadu
- Advertisement -
யோகங்கள் கிடைக்க சோமவார பிரதோஷ வழிபாடு
சிவபெருமானுக்கு சோமன் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அவர் தன்னுடைய ஜடாமுடியில் சந்திரனை சூடி இருக்கிறார் என்பதால்தான். மேலும் சந்திர பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான தோஷங்களுக்கும் தாக்கத்திற்கும்...
சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் ஞாயிறு பிரதோஷம்
இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை என்பது இருக்கத்தான் செய்யும். பிரச்சினையே இல்லாத மனிதன் என்று யாருமே கிடையாது. கோடீஸ்வரராக இருந்தாலும் வறுமை நிலையில் வாடுபவராக இருந்தாலும் அவர்...
கேட்ட வரம் கிடைக்கச் செய்யும் பிரதோஷ வழிபாடு
சிவபெருமானுக்குரிய சிறப்பு மிகுந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் பிரதோஷ நாள். பிரதோஷ நாளன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளோடு மற்ற அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது....
பணவசியம் ஏற்பட குபேர பிரதோஷ தீபம்
சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீரும். மேலும் மீண்டும் பிறவாத வரம் கிடைக்கும் என்றுதான் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் சிவபெருமானை நாம் தொடர்ச்சியாக வழிபாடு செய்தோம் என்றால் குபேரருக்கு...
கேட்ட வரம் அருளும் மாசி வளர்பிறை பிரதோஷம்
நம்முடைய கர்ம வினைகளை நீக்கி அதனால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கக்கூடிய தெய்வமாக சிவபெருமான் திகழ்கிறார். இந்த உலகத்தையே கஷ்டத்தில் இருந்து காப்பாற்றி நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாக இருந்தது தான் பிரதோஷ நாள்....
ருண விமோசன பிரதோஷ வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய பிரதோஷத்திற்கு...
பிரதோஷ நாளன்று கூற வேண்டிய சிவ மந்திரம்.
எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபட்டாலும், எந்த வேண்டுதலுக்காக வழிபட்டாலும், எந்த தெய்வத்தின் அருளைப் பெற வேண்டும் என்று வழிபட்டாலும் அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கிறது....
பண வரவை அதிகரிக்கும் பிரதோஷ தீப வழிபாடு
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு போதுமான அளவு பணவரவு என்பது ஏற்பட வேண்டும். அந்த பண வரவை பெறுவதற்காகத்தான் வேலைக்கு செல்கிறார்கள், தொழில் நடத்துகிறார்கள். இப்படி வேலைக்கு செல்வதாலும் தொழிலை...







