Tag: Prasadam in Tamil
கோவிலில் அறியாமல் கூட, யாரும் இனி இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதிங்க! இது...
யாரும் தவறுகளை, தவறு என்று நினைத்து செய்வது கிடையாது. மனிதர்களாகப் பிறந்தவர்கள் தெரிந்து செய்யக்கூடிய தவறுகளை விட, அறியாமல் தெரியாமல் செய்யக்கூடிய தவறுகள் ஏராளம். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அறியாமல் கூட நாம்...
தைப் பொங்கல் நாளன்று செய்யப்படும் பொங்கலில் இந்த ஒரு தவறை செய்யாதீர்கள்! கடவுளுக்கு படைக்கப்படும்...
கடவுளுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருட்கள் செய்யும் பொழுதே பக்தியுடன் செய்ய வேண்டும். நாம் என்ன தான் வீட்டில் முண்டியடித்து புளியோதரை, பொங்கல் என்று கிண்டி வைத்தாலும் அது அந்த அளவிற்கு சுவையை நமக்கு...
கோயிலில் கொடுக்கப்படும் குங்கும பிரசாதத்தை இனி தெரியாமல் கூட இப்படி செய்து விடாதீர்கள். அதிர்ஷ்டம்...
வழக்கமாக அனைத்து கோவில்களிலும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களும் கொடுப்பது காலம் காலமாக தொடர்ந்து வரும் ஒரு நடைமுறை ஆகும். இவற்றை பக்தியுடன் வாங்கி நெற்றியிலும், கழுத்திலும் இட்டுக் கொள்வதால் பிரார்த்தனை நிறைவு...