Tag: roadside masala sundal
ரோட்டு கடையில் சாப்பிடக்கூடிய அதே சுவையில் வீட்டிலேயும் செய்யலாம் இந்த சுவையான பட்டாணி மசாலாவை
பட்டாணி மசாலா சுண்டல் தெருவோரக் கடைகளில் கிடைக்கும் சுவையான மாலை நேர சிற்றுண்டி, இதனை சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். மற்ற தின்பண்டங்களை போன்று எண்ணெயில் பொரிக்க தேவையில்லை. அதேசமயத்தில் சுவையும் அலாதியாக இருக்கும்....
மழை நேரத்தை விசேஷமாக மாற்ற இப்படி சுடச்சுட சுண்டல் மசாலா செய்து கொடுத்து அசத்துங்கள்
பொதுவாக மழைக்காலம் என்றாலே வீடுகளில் சுட சுட ஏதாவது சாப்பிடுவது வழக்கம். பொதுவாக பஜ்ஜி, போண்டா இது போன்ற ஏதாவது ஒன்றை சமைப்பதை காட்டிலும் உடலுக்கு சத்தும் அதே நேரம் சுவையும் இருக்கும்...
100 கிராம் பட்டாணி இருந்தால் போதும். பத்து பேர் சாப்பிடும் இந்த சுவையான இந்த...
மாலை நேர என்றலே கொஞ்சம் பசிக்க ஆரம்பிக்கும். ஏனென்றால் மதிய நேரத்திற்கும் இரவு நேரத்திற்க்கும் இடையே அதிகப்படியான இடைவெளிகள் இருக்கின்றது. அதனால் தான் இந்த நேரத்தில் கொஞ்சம் பசியை குறைப்பதற்காக அனைவரும் டீ...
தள்ளுவண்டி கடை சுண்டலை, நம்முடைய வீட்டில் இன்னைக்கு ட்ரை பண்ணி பாக்கலாமா? வெறும் 15...
பச்சைப் பட்டாணியை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துவிட்டால், மறுநாள் இந்த சுண்டலை சுலபமாக செய்து விடலாம். மாலை நேரத்தில் உங்களுக்கு இந்த சுண்டல் தேவைப்படும் என்றால், காலை எழுந்தவுடன் இந்த...
ரோட்டு கடை மசாலா சுண்டலை நம்முடைய வீட்டில் இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா? வெறும்...
ரோட்டு கடைகளில் விற்கும் பட்டாணி சுண்டலை யாரும், பிடிக்காதுன்னு சொல்லவே மாட்டாங்க. அந்த அளவிற்கு அதனுடைய சுவை சூப்பரா இருக்கும். இதோடு சேர்த்து அதிலிருந்து வரக்கூடிய, அந்த வாசம் நம்முடைய மூக்கைத் துளைக்கும்....