Tag: Sanikilamai perumal vazhipadu tamil
வைகுண்ட ஏகாதேசிக்கு பெருமாளுக்கு உகந்த நெய்வேதியம்
இதுவரை பெய்த மழையையே எங்களால் தாங்க முடியவில்லை. இதில் மார்கழி மாதத்தில் செல்வமழையில் வேற நாங்க நனைய வேண்டுமா, என்று கேட்காதீங்க. நாளைய தினம் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, அதோடு மட்டுமல்ல...
பணப்பிரச்சனை தீர புரட்டாசி மாதம் முழுவதும் உச்சரிக்க வேண்டிய பெருமாள் மந்திரம்
பெருமாள் வழிபாடு நமக்கு அளவில்லாத செல்வத்தைப் பெற்றுத் தரும் என்பது தெரியும். பணத்திற்கு சொந்தகாரியான மகாலட்சுமியை தன் மார்பில் வைத்திருக்கும் பெருமாளுக்கு உரிய மாதம், இந்த புரட்டாசி மாதம். தீராத பண பிரச்சினை...
இன்று சனிக்கிழமையுடன் கூடிய ஆடி மாத தேய்பிறை ஏகாதசி அற்புதமான இந்த நாளை தவிர...
நம்முடைய சாஸ்திரத்தில் ஒவ்வொரு நாளும், தேதியும், மாதமும், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது போல திதிகளிலும் சில திதிகள் வழிபாட்டிற்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது. அப்படியான ஒரு திதி தான் இந்த ஏகாதசி...
சனிக்கிழமை உள்ளம் உருகி பெருமாளுக்கு இந்த ஒரு பொருளை நிவேதினமாக வைத்து வழிபாடு செய்தால்,...
உன்மையான வேண்டுதலை எப்படி வைத்தாலும் அதை நிறைவேற்ற இந்த பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது நமக்கு நன்மையை மட்டும் செய்யக்கூடிய அந்த இறைவன், எம்பெருமான் உள்ளம் உருகி நாம் வரங்களை கேட்கும்...