Tag: Sarabeswarar vazhipadu
சகல துன்பங்களை நீக்கும் சரபேஸ்வரர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் பல வகையான துன்பங்கள் இருக்கின்றன. குழந்தையின்மை, திருமண தடை, வேலை கிடைக்காதது, எதிரிகள் தொல்லை என்று நாம் பல துன்பங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த துன்பங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு...
தீய சக்திகள் துர் தேவதைகள், எதிர்கள் என எதுவும் நீங்கள் இருக்கும் திசை பக்கம்...
நரசிம்மர் இரணியனை வதம் செய்த பின்பு கோபம் தனியாமல் உக்கிரமாக இருந்த சமயத்தில் தேவர்கள் அனைவரும் சிவனிடம் உதவி நாடி சென்றதாகவும் அப்போது இவரின் கோபத்தை தணிப்பதற்காக சிவன் எடுத்த அவதாரமே இந்த...
எந்த வித துர்சக்திகளையும், பகைவர்களையும் நம்மை நெருங்க விடாமல் காத்து கொள்ள சரபேஸ்வரர் நினைத்து...
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும். இந்த தெய்வத்தை வணங்கினால் நமக்கு இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நாம் வணங்குகிறோம். அந்த வகையில் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில்...
கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளை அழிக்க யாரை வணங்க வேண்டும் தெரியுமா? எப்பேர்பட்ட...
தீராத பிணிகளையும், தீராத பகைகளையும் ஒழித்து கட்ட இவரை வழிபட்டாலே போதும். நம்முடன் இருந்து கொண்டே நமக்கான எதிரிகளை சிலர் உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய பச்சை துரோகிகளை, அவ்வளவு எளிதாக நம்மால் இனம்...
ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த இரண்டு தீபங்களை உங்கள் வீட்டில் ஏற்றினால் தீராத துயரங்கள், கஷ்டங்கள்...
உங்களுடைய இருள் சூழ்ந்த வாழ்க்கையில் பிரகாசமான ஒளி வீச வேண்டும் என்றால் சரபேஸ்வரர் வழிபாடு உங்களுக்கு துணையாக நிற்கும். தீர்க்கமுடியாத எதிரி தொல்லை, தீர்க்க முடியாத கோர்ட் கேஸ் வழக்குகள், தீர்க்க முடியாத...
11 நெய் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் பகை நீங்கி 7 ஜென்ம பாவங்களும்...
தானே இறைவன் என்று அகந்தை கொண்டு திரிந்து கொண்டிருந்த அசுரனாகிய இரண்யகசிபுவை அழிக்க அவதாரம் எடுத்தவர் நரசிம்மர் ஆவார். மிகுந்த உக்கிரத்தில் இருந்த நரசிம்மரை ஆசுவாசப்படுத்த தோன்றியவர் தான் சரபேஸ்வரர். சிவபெருமானே சரபேஸ்வரர்...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை உடனே தீர செவ்வாய் ஹோரையில் இவருக்கு இந்த தீபம்...
கடன் என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகவும், கவலையாகவும் இருக்கிறது. கடன் பிரச்சினையை தீர்க்க என்ன தான் வழி? என்று தெரியாமல் புலம்பிக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக...