Tag: Seiya kodatha thavaru
செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்கிறார்களா? அப்படின்னா இதுக்காக கூட இருக்கலாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
இந்த உலகத்தில் தவறுகள் செய்யாத மனிதனே இல்லை என்று கூறலாம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தத்தம் சூழ்நிலைக்கு ஏற்ப ஏதாவது ஒரு தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறோம். செய்த தவறுகளை...
இந்தப் பாத்திரத்தில் உணவு சாப்பிட்டால், உங்களுக்கு வரக்கூடிய கஷ்டத்தை யாராலும் தடுக்க முடியாது. இந்தத்...
நாம் எந்த ஒரு பொருளை உதாசீனப்படுத்தினாலும் அது நம் கையில் நிலைத்து நிற்காது. வெறும் பணத்திற்கு மட்டும் இந்த கூற்று பொருந்தாது. நாம் பயன்படுத்தும் சிறிய குண்டூசியிலிருந்து, நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களும்...
பெருமூச்சு விடுவது துன்பத்தை தருமாம் தெரியுமா? மனிதன் கட்டாயம் செய்யக்கூடாத சில செயல்கள் இதோ!
நாம் செய்யும் சில செயல்களால் நமக்கு வரக்கூடிய ஆபத்துக்கள் மிகப்பெரியதாக அமைந்து விடுகிறது. இதனால் தான் நம் முன்னோர்கள் நிறைய சாஸ்திர, சம்பிரதாயங்களை வழிவகுத்து கடைப்பிடித்து வந்தனர். நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல....
உங்கள் வீட்டில், பூஜை முடிந்தவுடன் இந்த தவறை செய்தால் பூஜைக்கான பலனே கிடைக்காது.
நம்முடைய வீட்டில் எந்த ஒரு பூஜை செய்தாலும் அதற்கான முழுமையான பலனை நாம் பெற வேண்டும். பலன் வேண்டும் என்பதற்காகத்தான், பூஜை புனஸ்காரங்களே இருக்கிறது. பலனே வேண்டாம் என்று, பூஜை செய்பவர்கள் யாருமே...
சாப்பிடும் போது இந்த தவறையெல்லாம் நீங்கள் செய்வீங்களான்னு பாருங்க! கட்டாயம் தரித்திரமும், கஷ்டமும் உங்களை...
நம்முடைய பழக்க வழக்கமும், நாகரீகமும் மாறிக் கொண்டே வரும் சூழ்நிலையில், நாம் சாப்பிடும் விதமும் மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஒவ்வொரு பழக்கத்தையும், வளரும் காலகட்டத்திற்கு ஏற்ப, நாம் மாற்றிக் கொண்டே வரும் பட்சத்தில்,...
இந்தத் தவறுகளை செய்யாதீங்க! மீறி செய்தால், நீங்கள் எழையாவதை யாராலும் தடுக்க முடியாது.
வாழ்க்கையில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான் நம்மை சேமிக்க விடாமல் தடுத்து விடுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவர் ஒருவரிடத்தில் சேமிக்கின்ற பழக்கம் இல்லையோ, அவர் கட்டாயம் எதிர்காலத்தில்...