Tag: selva valam tharum sambarani
செல்வ வளம் பெருக பெருமாள் வழிபாடு
எந்த வித குறையும் இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ்வதற்காக பல முயற்சிகளை எடுப்பவர்கள், அந்த முயற்சிகளோடு சேர்ந்து பெருமாளையும் வழிபட்டால் கண்டிப்பான முறையில் அவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு என்பது மேலோங்கும். செல்வத்திற்கு...
செல்வ வளம் பெருக எளிய பரிகாரம்
ஒரு மனிதனுக்கு தேவையான 16 வகையான செல்வங்களையும் தரக்கூடிய அற்புத ஆற்றல் மிகுந்த தெய்வமாக திகழக்கூடியவர் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு செல்வ செழிப்பில்...
அடுப்புக்கரி இல்லாமல் சாம்பிராணி தூபம் போடுவது எப்படி?
நவீனமயமாக மாறிவிட்ட இந்த உலகத்தில் சாமி கும்பிடும்போது நாம் செய்யக்கூடிய சில பழக்க வழக்கங்களையும் மாற்றிவிட்டோம். அந்த காலத்தில் சாம்பிராணி தூபம் போடாமல் வீட்டில் பூஜையே இருக்காது. இன்று கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி...
பூஜைக்கு தூபம் போடும் போது இந்த பொருள்களையும் சேர்த்து போட்டால் மகாலட்சுமி தாயார் நம்...
வீட்டில் பூஜை செய்யும் போது தீப, தூப ஆராதனை செய்வது பழங்காலம் தொட்டு நாம் செய்து வரும் ஒரு பழக்கம் தான். இந்த தூபம் போடும் போது இதில் சேர்க்கும் சாம்பிராணியின் வாசனைக்கு...