Tag: selvam peruga navarathiri vazhiapdu
- Advertisement -
பணக்கஷ்டம் நீங்க நவராத்திரி அம்மன் வழிபாடு
இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கக்கூடிய கஷ்டம் என்றால் அது பண கஷ்டம் தான். எல்லோருக்குமே செல்வ வளத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதற்காகத்தான் கடினமாக...
நவராத்திரியில் செய்ய வேண்டிய கொலு பொம்மை தானம்
தற்போது நவராத்திரியானது நடந்து கொண்டிருக்கிறது. நிறைய வீடுகளில், கோவில்களில் எல்லாம் கொலு பொம்மைகள் அலங்காரத்தோடு அடுக்கி வைத்து வழிபாடுகளும் நடந்து கொண்டிருக்க கூடிய நாட்கள் இது. இன்று 9ஆம் தேதி புதன்கிழமை. நவராத்திரியின்...
நவராத்திரியில் சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கு சொந்தமானது. அடுத்து வரும் மூன்று நாட்கள் மகாலட்சுமி தேவிக்கு சொந்தமானது. இறுதியாக வரும் மூன்று நாட்கள் சரஸ்வதி டேவிக்கு சொந்தமானது. 6.10.2024 ஞாயிற்றுக்கிழமை துவங்கக்கூடிய...
நவராத்திரியில் வாங்க வேண்டிய பொருட்கள்
இன்று நாம் செய்யக்கூடிய இறை வழிபாடாக இருக்கட்டும், பூஜை புனஸ்காரங்களாக இருக்கட்டும், எல்லாமே நம்முடைய குடும்ப நலனுக்காக தான். குறிப்பாக நம்முடைய குடும்பம் செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும், ஆரோக்கியம்...
ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி
இன்று நவராத்திரி முதல் தொடங்கியது. 9 நாட்களும் கொலு வைத்து வழிபாடு செய்வது என்பது நவராத்திரியின் சிறப்பான வழிபாடு. ஆனால், எல்லோராலும் கொலு வைத்து அம்பிகையை வழிபட முடியாது. உங்களுடைய வீட்டில் கொலு...
நவராத்திரியில் மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபாட்டால் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது
அம்பிகை வழிபாடுகளிலே இந்த நவராத்திரி கால வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. முப்பெரும் தேவியர்களையும் ஒன்றாக நினைத்து ஒவ்வொரு தேவியருக்கென தனித்தனியாக பூஜை செய்து அவர்களை வழிபடுவோம். அப்படியான இந்த நவராத்திரி...





