Tag: selvam peruga perumal vazhipadu
சங்கடம் தரும் கடன் தீர சனிக்கிழமை பெருமாள் வழிபாடு
நீங்க யாருக்காவது கடனை சீக்கிரம் திருப்பி கொடுக்கனும், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி உள்ளீர்கள் என்றாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அல்லது யாருக்கோ நீங்க கடன் கொடுத்துட்டீங்க. அந்த பணத்தை வசூல் செய்து, அந்த...
செல்வம் பெருக ஏகாதசி வழிபாடு
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வங்களுக்கென ஒவ்வொரு நாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த தினங்களில் அவர்களை வணங்கும் போது அதற்கான பலனை முழுமையாக பெற முடியும். அப்படித் தான் நம்முடைய வழிபாடு முறையும்...
வைகுண்ட ஏகாதேசிக்கு பெருமாளுக்கு உகந்த நெய்வேதியம்
இதுவரை பெய்த மழையையே எங்களால் தாங்க முடியவில்லை. இதில் மார்கழி மாதத்தில் செல்வமழையில் வேற நாங்க நனைய வேண்டுமா, என்று கேட்காதீங்க. நாளைய தினம் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, அதோடு மட்டுமல்ல...
வீட்டில் பணமழை பொழிய நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமை இந்த வழிபாட்டை எந்த...
புரட்டாசி மாதம் என்றாலே அது வழிபாட்டிற்குரிய மாதம் தான். ஆகையால் தான் அந்த மாதத்தில் நாம் வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் கூட நடத்த...