Tag: selvam peruga vallipadu
- Advertisement -
செல்வம் பெருக ஆனி பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி என்பது முழு நிலவு தோன்றக்கூடிய நாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படி நிலவு பிரகாசமாக தெரியக்கூடிய அந்த நாளில் நாம் தெய்வ வழிபாட்டின் ஈடுபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக...
செல்வ நிலை உயர மாசி வளர்பிறை அஷ்டமி வழிபாடு
எதிர்மறை ஆற்றலை விலக்கக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர் தான் கால பைரவர். இவர் காலங்களுக்கு அதிபதியாகவும் எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாகவும் திகழக்கூடியவர். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது எந்த பக்கத்தில் இருந்தும்...
தை மாதத்தில் போட வேண்டிய கோலம்
நம்முடைய தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்ததாக இருந்த போதிலும் தை மாதம் தனி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆகையால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லாடல் நம்முடைய...
செல்வம் பெருக மாட்டுப்பொங்கல் அன்று ஏற்ற வேண்டிய தீபம்
பொங்கல் திருநாளில் முக்கியமான இன்னொரு திருநாள் என்றால் அது மாட்டுப் பொங்கல் தான். உழவர் திருநாளில் எப்படி நாம் உழவருக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கலை வைத்து கொண்டாடுகிறோமோ, அதே...
செல்வ வளம் பெருக சஷ்டி திதி வழிபாடு
மாதத்தில் இரண்டு முறை சஷ்டி திதி என்பது வரும். பௌர்ணமி முடிந்து வரக்கூடிய சஷ்டி திதியை தேய்பிறை சஷ்டி என்றும் அமாவாசை முடிந்து வரக்கூடிய சஷ்டி திதியை வளர்பிறை சஷ்டி என்றும் கூறுவோம்....




