Tag: Siva manthirangal Tamil
மகா சிவராத்திரி அன்று கட்டாயம் சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம். இன்று இந்த...
ஒரே ஒரு வரி மந்திரத்திற்குள் இத்தனை அற்புதங்களா? அந்த மந்திரத்தில் அப்படி என்னதான் மகிமை மறைந்துள்ளது. என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா. இதே போல் ஒரு சந்தேகம் ஒரு முனிவருக்கும் வந்தது. சிவனை...
வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்கள் வீட்டிலும் வருமானம் நிரந்தரமாக வரத்தொடங்கும்! வறுமையை விரட்டி, ஐஸ்வர்யத்தை நிலை...
இன்று எல்லோருமே இறைவனிடம் பணம் வேண்டும்! பணம் வேண்டும்! என்ற வேண்டுதலை தான் வேண்டிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் அந்தப் பணம் நம் கைக்கு வந்த பின்பு, வீண் விரயம் ஆகாமல் தங்க...
உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம் இதோ
பூமியில் நாம் காணும் பிற உயிர்கள் அனைத்தும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் வாழ்கின்றன. ஆனால் மனிதர்களுக்கு மட்டும் மனம் என்ற ஒன்று இருப்பதால், அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளால்...
உங்களிடம் பிறர் கொண்டிருக்கும் பகைமை தீர இம்மந்திரம் துதியுங்கள்
ஆணவம், கன்மம், மாயை ஆகிய இந்த மூன்று குணங்களும் பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கின்றன. இந்த குணங்கள் இருக்கும் காரணத்தினால் தான் ஒருவர் மற்றவருடன் இணக்கமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேற்கூறிய மூன்று...
உங்களின் முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி பெற துதி இதோ
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் இறை சக்தியின் இயக்கம் நடைபெற்ற வாறே இருக்கிறது. நாம் அனைவருமே நல்ல ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு வேலை, தொழில் ரீதியான செயல்களை தொடர்ந்து செய்த வாறு இருக்க வேண்டியதாக...
உங்களுக்கு எத்தகைய இழப்புகள், விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும் மந்திரம் இதோ
வாழ்க்கையில் செல்வம் மட்டுமல்ல மற்ற அனைத்தும் கூட விலைமதிப்பற்றவை ஆகும். இத்தகைய செல்வங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்கு முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில்...