Tag: siva peruman arul pera
- Advertisement -
சிவபெருமானின் அருளை பெற
இந்த உலகத்தை காத்து ரட்சிக்க கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெருமான். ஆலகால விஷத்தால் இந்த உலகமே அழியும் பொழுது உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதை உண்டு தன்னுடைய கழுத்தில் வைத்து...
தினமும் செய்யும் பூஜையில் இந்த பொருட்களை மட்டும் தவறாமல் வைத்தால், சிவன் அருளை முழுமையாக...
தெய்வங்களின் அருளை பெறுவதற்கு அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை படைப்பது வழக்கம். அவ்வாறு செய்வதன் மூலம் அந்த தெய்வங்களின் பரிபூரணமான அருளை நம்மால் பெற முடியும். இந்த பதிவில் சிவபெருமானுக்கு பிடித்த பொருட்கள் என்ன...
நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற சிவபெருமானை நினைத்து இந்த வழிபாட்டை மட்டும் தவறால் செய்தால்...
உலகைக் காக்கும் ஈசனுக்குரிய அஷ்ட விரதங்களில் முதன்மையாக திகழ்வது சோம வார விரதம் ஆகும். இந்த சோமவார விரதத்தை நாம் முறையாக அனுஷ்டித்தால், நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும்...
இதெல்லாம் உங்களுடைய வாழ்வில் நடந்தால், சிவனின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம்....
தாயும் அவன் தான், தந்தையும் அவன் தான். இந்த ஈரேழு உலகத்திற்கும் சொந்தக்காரன் சிவபெருமான். சிவன் இல்லையே நாம் எல்லோரும் சமம். நம்முடைய உடம்புக்குள் இருக்கக்கூடிய உயிர்தான் சிவபெருமான். நாம் இன்று உயிரோடு...



