Tag: Sivan thiruneeru
திருநீறை இப்படி கொடுக்கக் கூடாது! இப்படி வாங்கவும் கூடாது! மகா பாவத்தை சேர்த்துவிடும்.
சைவ சமயத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது திருநீறு என்று சொல்லப்படும் விபூதி. இந்த திருநீற்றை எப்படி முறையாக அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும், பெறுபவர்கள் அதை முறையாக எப்படிப் பெற்றுக் கொள்ள...
நரகத்தை கூட சொர்க்கமாக மாற்ற எம்பெருமானை நினைத்து நெற்றியில் திருநீறு இப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்.
சிவபெருமானை நினைத்து பூஜிப்பவர்களும், சிவனின் பக்தர்களாக இருப்பவர்களும், நிச்சயம் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நெற்றியின் மேல் திருநீறு பூசிக் கொண்டால், நம் தலையில் எழுதப்பட்டிருக்கும் தாறுமாறான தலையெழுத்து...