Home Tags Sivan vallipadu

Tag: sivan vallipadu

- Advertisement -
shivan

கோடி மடங்கு பலனை தரும் சிவ நாமம்

இன்று மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமை, சித்திரை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரக்கூடிய பிரதோஷம். இன்றைய நாளில் பலரும் சிவ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். மற்ற பிரதோஷங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்யாதவர்கள் கூட...

தலையெழுத்தை மாற்றும் சிவ மந்திரம்

நம் ஒவ்வொருவருக்கும் பிரம்மர் எழுதிய தலையெழுத்து என்று ஒன்று இருக்கும். ஒரு சிலருக்கு மட்டுமே பிரம்மர் நல்ல விதத்தில் தலையெழுத்தை எழுதி இருப்பார். பலருக்கும் தங்கள் வாழ்வில் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க கூடிய...
shivan dheepam

கர்ம வினைகளை நீக்கும் சிவ வழிபாடு

நாம் ஒவ்வொருவரும் இந்த பிறப்பு எடுத்ததற்கு காரணமே நம்முடைய கர்மவினைகள் தான். முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைகளின் பலனால் தான் இந்த ஜென்மத்தில் ஜனனம் எடுத்து நாம் வாழ்ந்து கொண்டு...
shivan

சிவராத்திரி அன்று உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரம்

சிவபெருமானுக்கு உரிய நாளாக திகழக்கூடிய மகா சிவராத்திரி அன்று பலரும் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். அப்படி வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் அல்லது புதிதாக இந்த சிவராத்திரி வழிபாட்டை...
sivan

பண வசியத்தை ஏற்படுத்தும் பிரதோஷ பரிகாரம்

ஆதியும் நீயே, அந்தமும் நீயே என்று கூறும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கக் கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் சிவபெருமான். சிவபெருமான் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்று கூட கூறலாம்....
sivan pray lady

கஷ்டங்கள் தேய தேய்பிறை பிரதோஷ வழிபாடு

சிவபெருமானுக்கு உரிய தினமாக கருதப்படுவது தான் பிரதோஷ தினம் என்று நம் அனைவருக்கும் தெரியும். வளர்பிறை பிரதோஷம் தேய்பிறை பிரதோஷம் என்று மாதத்தில் இரண்டு முறை பிரதோஷம் வரும். வளர்பிறையில் வரக்கூடிய பிரதோஷ...
sivan

தை மாத சோமவார பிரதோஷ வழிபாடு

நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களை நீக்குவதற்கு சிவபெருமானை வழிபடுவதற்குரிய நாளாக கருதப்படுவது தான் பிரதோஷ நாள். சிவபெருமானுக்குரிய கிழமையான திங்கட்கிழமை அன்று பிரதோஷ நாள் வருவதை தான் சோமவார பிரதோஷம் என்று கூறுகிறோம். அதிலும்...
sivan vasthu bhagavan

சொந்த வீடு கனவை நினைவாக்கும் வாஸ்து தீப வழிபாடு

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் தோஷம் என்பது இருக்கும். நம்முடைய ஜாதகத்தில் தோஷம் இருக்கலாம், செய்கின்ற தொழிலில் தோஷம் ஏற்படலாம், அதேபோல் நாம் இருக்கக்கூடிய இடத்தை பொருத்தும் நமக்கு தோஷம் ஏற்படும்....
sivan madu

செல்வம் பெருக மாட்டுப்பொங்கல் அன்று ஏற்ற வேண்டிய தீபம்

பொங்கல் திருநாளில் முக்கியமான இன்னொரு திருநாள் என்றால் அது மாட்டுப் பொங்கல் தான். உழவர் திருநாளில் எப்படி நாம் உழவருக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கலை வைத்து கொண்டாடுகிறோமோ, அதே...
kuladeivam dheepam

மார்கழி பௌர்ணமி குலதெய்வ வழிபாடு

ஒருவருடைய வாழ்க்கையில் எந்தவிதமான நன்மைகள் நடந்தாலும் அந்த நன்மைகள் நடைபெறுவதற்கு குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால் தான் அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் என்பது...
yogam tharum manthiram

வேண்டுதலை நிறைவேற்றும் சிவ வசிய மந்திரம்

இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் சிவபெருமான் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரபஞ்ச பேராற்றலை படைத்த சிவப்பெருமானிடம் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டினால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அந்த...
vilakku om

இழந்தது திரும்பக் கிடைக்க சிவ மந்திரம்

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தை இழந்திருப்போம். அதை இழக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒவ்வொரு நாளும் யோசித்து வருத்தம் அடைந்து கொண்டு இருப்போம். அப்படி இழக்கக்கூடாத...
dheepam kolam

கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திர நாள் அன்று திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய அருணாச்சலேஸ்வரர் மலையின் மீது தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் ஏற்றுவதை பார்த்த பிறகு அனைவரும் அவர்களுடைய வீட்டிலும் தீபம் ஏற்றி...
shivan

சனி மகா பிரதோஷ வழிபாடு

சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதோஷம் என்றால் என்ன என்பதை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். அதே சமயம் சனி மகா பிரதோஷத்தின் விசேஷங்களும் தெரிந்திருப்பார்கள். அப்படி தெரிந்தவர்கள் சனி மகா பிரதோஷத்தை யாரும்...
shivan munram pirai

சிவபெருமானின் அருளை பெற

இந்த உலகத்தை காத்து ரட்சிக்க கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெருமான். ஆலகால விஷத்தால் இந்த உலகமே அழியும் பொழுது உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதை உண்டு தன்னுடைய கழுத்தில் வைத்து...
shivan umatham leaf

கடன் தீர சிவன் வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்றினால் படாத பாடு பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர். என்ன செய்தாலும் கடன் பிரச்சினை தீரவே இல்லை என்று நினைப்பவர்களும், தீராத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிர்...