Tag: sivan vazhipadu
- Advertisement -
சித்திரை 1 சிவன் பாடல்
திங்கட்கிழமையோடு சேர்ந்து சித்திரை முதல் நாள், இன்றைய தினம் பிறந்திருக்கிறது. இந்த வருடம் நமக்கு நிறைய நன்மைகளை கொடுக்கப் போகிறது. சந்தோஷத்தை கொடுக்கப் போகிறது. சுபிட்சத்தை கொடுக்கப் போகிறது. சிவபெருமானுக்கு உரிய சோமவார...
துயரங்களைப் போக்கும் மங்கள பிரதோஷம்
வியாழக்கிழமை என்றால் அது குபேர பகவானுக்கும் குரு பகவானுக்கும் உகந்த கிழமையாக திகழும். நம்முடைய ஜாதகத்தில் குருபகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கையே அமையும் என்று கூறப்படுகிறது. எந்த...
தலைவிதியை மாற்றும் சோம வார வழிபாடு
கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு திங்கட்கிழமை என்பது மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமையில் இருக்கக்கூடிய விரதத்தை சோமவார...
சகல பாவங்களை நீக்கும் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் வழக்கம் என்பது இருக்கும். அன்னாபிஷேகம் அனைத்து சிவ ஆலயங்களிலும் நடைபெறும் வழக்கம் இருக்கிறது. இந்த அன்னாபிஷேகம் என்பது ஒன்று அஸ்வினி நட்சத்திர...
நவராத்திரியுடன் சேர்ந்து வரும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வோம். அதிலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி சமயத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது...
துன்பங்கள் நீங்க பௌர்ணமி தின சிவ வழிபாடு
பௌர்ணமி என்றாலே கிரிவலம் தான் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். இன்றளவும் மாதந்தோறும் பௌர்ணமியில் அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்லும் பக்தர்கள் பல்லாயிரம் பேர். இன்னும் இந்த பௌர்ணமி தினத்திற்கென்று பல விசேஷமான...
கணக்கில்லாமல் பணத்தை சம்பாதிக்க சிவன் வழிபாடு
தன் பக்தர்களுக்கு சிவபெருமான் எதையுமே கணக்கு பார்த்து கொடுக்க மாட்டார். அளவில்லாமல் வரங்களை வாரி வழங்கக் கூடிய குணம் கொண்டவன் ஈசன். சிவபெருமானை இவர்கள்தான் கும்பிடனும், இவர்கள் கும்பிடக் கூடாது என்று எந்த...
கடுமையான கடன் பிரச்சனை, கஷ்டங்கள் தீர இன்று அங்காராக பிரதோஷ நாளில் இப்படி வழிபாடு...
இந்தப் பிரதோஷ தினமானது எந்த நாளில் வந்தாலும் அது விசேஷமானது தான் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கான இந்த நாளில் பிரதோஷம் வந்திருப்பது தனி பெரும் பலனை கொடுக்கக்...
கோடி கோடியாக சம்பாதித்து கோடீஸ்வர யோகத்தைப் பெற இவரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை...
எந்த ஒரு மனிதருக்கு தான் நாம் அதிகமாக பணம் சம்பாதித்து நல்ல ஒரு செல்வ நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. நல்ல முறையில் உழைத்து வரும் வருமானத்தில் நிம்மதியான...







