Tag: sontha nilam amaiya vazhiapdu
- Advertisement -
சொந்த நிலம் வீடு வாங்க செவ்வாய்க்கிழமை பரிகாரம்
செவ்வாய்க்கிழமை என்றாலே நம் நினைவுக்கு வருவது முருகர். நிலத்துக்கு சொந்தக்காரரான அங்காரகனுக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. அங்காரகனை செவ்வாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய் என்றாலே அதற்கு அதிபதி முருகர் தான். ஒவ்வொரு...
சொந்த வீடு கட்ட சிறுவாபுரி முருகர் திருப்புகழ்
சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சொந்த வீடு கிடைக்கும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். எல்லோராலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இந்த சிறுவாபுரி முருகனை சென்று தரிசனம் செய்ய முடியாது,...
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர பெருமாள் பரிகாரம்
நீண்ட நாட்களாக விற்காமல் இருக்கக்கூடிய நிலத்தை நல்ல விளக்கு விற்க வேண்டும் என்றாலும், சரி அல்லது ரொம்ப நாளா நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குது, ஆனா நல்ல நிலமாக...
சொந்தமாக வீடு நிலம் வாங்க செய்ய வேண்டிய வழிபாடு
எலி வலையானாலும் தனி வலையே சிறந்தது என்று கூறும் பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சிறிய ஆளாக இருந்தாலும் தனக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இருந்தால் தான்...
சொந்தமாக வீடு நிலம் வாங்க வழிபாடு
காக்கை குருவிகள் கூட தனக்கென கூடு கட்டி வாழும் போது, மனிதராகிய தமக்கு ஒரு வீடு வேண்டும் என்று நினைப்பது நியாயமான ஆசை தான். ஆனால் அத்தகைய வீடு அனைவருக்கும் எவ்வளவு எளிதில்...




