Tag: sukura arul pera
சுக்கிர வசியம் ஏற்பட தீபம்
ஒரு வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்க வேண்டும் எனில் அங்கு செல்வநிலை நல்ல முறையில் இருக்க வேண்டும். அப்படி செல்வ நிலை உயர வேண்டுமெனில் நியாயமான முறையில் நல்ல வழியில் உழைக்க வேண்டும்....
வீட்டில் என்றென்றைக்கும் ஐஸ்வர்யங்கள் நிறைந்திருக்க இந்த தண்ணீரை வீடு முழுதும் தெளித்து விடுங்கள்.
வீட்டில் ஐஸ்வர்யங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றாலே அங்கு மகாலட்சுமி தாயாரின் வாசம் வேண்டும். தாயார் நம் இல்லங்களில் மகிழ்ச்சியுடன் வாசம் செய்ய தாயாரை தினமும் நினைத்து பூஜை செய்வது வீட்டை நல்ல...
வீடு எந்நேரமும் வற்றாத பணவரவுடன் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இதை வைத்தால் போதும்.
வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும்யெனில் பணத்திற்கு அதிபதியான தெய்வங்களின் அனுகூலம் தேவை. இந்த அருள் இருந்தால் தான் பணவரவு ஏற்பட்டு பணம் பெருகும். அப்படியான அனுகூலத்தை பெற நம் செய்ய வேண்டிய...
யாராலும் வெல்ல முடியாத உயர் நிலையை அடைய வெள்ளிக்கிழமையில் வெற்றிலை தீபத்தை இந்த நேரத்தில்...
நாம் ஒவ்வொரும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தான் போராடுகிறோம். இந்த வெற்றி என்னும் இலக்கை அடைவது ஒன்றும் அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது. இதற்கு நாம் எத்தனையோ போராட்டங்களையும் வலிகளையும்...