Home Tags திருக்குறள் book Tamil

Tag: திருக்குறள் book Tamil

Thirukkural athikaram 82

திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு

அதிகாரம் 82 / Chapter 82 - தீ நட்பு குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது மு.வ விளக்க உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து...
Thirukkural athikaram 84

திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை

அதிகாரம் 84 / Chapter 84 - பேதைமை குறள் 831: பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் மு.வ விளக்க உரை: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை...
Thirukkural athikaram 89

திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை

அதிகாரம் 89 / Chapter 89 - உட்பகை குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் மு.வ விளக்க உரை: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே...
Thirukkural athikaram 94

திருக்குறள் அதிகாரம் 94 – சூது

அதிகாரம் 94 / Chapter 94 - சூது குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று மு.வ உரை: வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி...
Thirukkural athikaram 95

திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து

அதிகாரம் 95 / Chapter 95 - மருந்து குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மு.வ உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்...
Thirukkural athikaram 100

திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை

அதிகாரம் 100 / Chapter 100 - பண்புடைமை குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு மு.வ உரை: பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று...
Thirukkural athikaram 102

திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை

அதிகாரம் 102 / Chapter 102 - நாணுடைமை குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற மு.வ விளக்க உரை: தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு...
Thirukkural athikaram 107

திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்

அதிகாரம் 107 / Chapter 107 - இரவச்சம் குறள் 1061: கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் மு.வ விளக்க உரை: உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி...
Thirukkural athikaram 112

திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்

அதிகாரம் 112 / Chapter 112 - நலம் புனைந்து உரைத்தல் குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் மு.வ விளக்க உரை: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம்...
Thirukkural athikaram 114

திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்

அதிகாரம் 114 / Chapter 114 - நாணுத் துறவுரைத்தல் குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி மு.வ விளக்க உரை: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல்...
Thirukkural athikaram 119

திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்

அதிகாரம் 119 / Chapter 119 - பசப்புறு பருவரல் குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற மு.வ விளக்க உரை: விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என்...
Thirukkural athikaram 124

திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்

அதிகாரம் 124 / Chapter 124 - உறுப்புநலன் அழிதல் குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் மு.வ விளக்க உரை: இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை...
Thirukkural athikaram 126

திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்

அதிகாரம் 126 / Chapter 126 - நிறையழிதல் குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு மு.வ விளக்க உரை: நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய...
Thirukkural athikaram 131

திருக்குறள் அதிகாரம் 131- புலவி

அதிகாரம் 131 / Chapter 131 - புலவி குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது மு.வ விளக்க உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்...
Thirukkural athikaram 56

திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

அதிகாரம் 56 / Chapter 56 - கொடுங்கோன்மை குறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து மு.வ விளக்க உரை: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்...
Thirukkural athikaram 54

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை

அதிகாரம் 54 / Chapter 54 - பொச்சாவாமை குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு மு.வ விளக்க உரை: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த...
Thirukkural athikaram 49

திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்

அதிகாரம் 49 / Chapter 49 - காலமறிதல் குறள் 481: பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது மு.வ விளக்க உரை: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்...
Thirukkural athikaram 44

திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்

அதிகாரம் 44 / Chapter 44 - குற்றங்கடிதல் குறள் 431: செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து மு.வ விளக்க உரை: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்...
Thirukkural athikaram 42

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

அதிகாரம் 42 / Chapter 42 - கேள்வி குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை மு.வ விளக்க உரை: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்...
Thirukkural athikaram 37

திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்

அதிகாரம் 37 / Chapter 37 - அவா அறுத்தல் குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா...

சமூக வலைத்தளம்

643,663FansLike