Tag: திருக்குறள் book Tamil
திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு
அதிகாரம் 82 / Chapter 82 - தீ நட்பு
குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
மு.வ விளக்க உரை:
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து...
திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை
அதிகாரம் 84 / Chapter 84 - பேதைமை
குறள் 831:
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
மு.வ விளக்க உரை:
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை...
திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை
அதிகாரம் 89 / Chapter 89 - உட்பகை
குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
மு.வ விளக்க உரை:
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே...
திருக்குறள் அதிகாரம் 94 – சூது
அதிகாரம் 94 / Chapter 94 - சூது
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
மு.வ உரை:
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி...
திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து
அதிகாரம் 95 / Chapter 95 - மருந்து
குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
மு.வ உரை:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்...
திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை
அதிகாரம் 100 / Chapter 100 - பண்புடைமை
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
மு.வ உரை:
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று...
திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை
அதிகாரம் 102 / Chapter 102 - நாணுடைமை
குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
மு.வ விளக்க உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு...
திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்
அதிகாரம் 107 / Chapter 107 - இரவச்சம்
குறள் 1061:
கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
மு.வ விளக்க உரை:
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி...
திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்
அதிகாரம் 112 / Chapter 112 - நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
மு.வ விளக்க உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம்...
திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்
அதிகாரம் 114 / Chapter 114 - நாணுத் துறவுரைத்தல்
குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
மு.வ விளக்க உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல்...
திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்
அதிகாரம் 119 / Chapter 119 - பசப்புறு பருவரல்
குறள் 1181:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற
மு.வ விளக்க உரை:
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என்...
திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்
அதிகாரம் 124 / Chapter 124 - உறுப்புநலன் அழிதல்
குறள் 1231:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்
மு.வ விளக்க உரை:
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை...
திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்
அதிகாரம் 126 / Chapter 126 - நிறையழிதல்
குறள் 1251:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
மு.வ விளக்க உரை:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய...
திருக்குறள் அதிகாரம் 131- புலவி
அதிகாரம் 131 / Chapter 131 - புலவி
குறள் 1301:
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
மு.வ விளக்க உரை:
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்...
திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை
அதிகாரம் 56 / Chapter 56 - கொடுங்கோன்மை
குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
மு.வ விளக்க உரை:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்...
திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை
அதிகாரம் 54 / Chapter 54 - பொச்சாவாமை
குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
மு.வ விளக்க உரை:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த...
திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்
அதிகாரம் 49 / Chapter 49 - காலமறிதல்
குறள் 481:
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
மு.வ விளக்க உரை:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்...
திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்
அதிகாரம் 44 / Chapter 44 - குற்றங்கடிதல்
குறள் 431:
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
மு.வ விளக்க உரை:
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்...
திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி
அதிகாரம் 42 / Chapter 42 - கேள்வி
குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
மு.வ விளக்க உரை:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்...
திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்
அதிகாரம் 37 / Chapter 37 - அவா அறுத்தல்
குறள் 361:
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா...