Home Tags திருக்குறள் definition

Tag: திருக்குறள் definition

Thirukkural athikaram 87

திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி

அதிகாரம் 87 / Chapter 87 - பகை மாட்சி குறள் 861: வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை மு.வ விளக்க உரை: தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட...
Thirukkural athikaram 82

திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு

அதிகாரம் 82 / Chapter 82 - தீ நட்பு குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது மு.வ விளக்க உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து...
Thirukkural athikaram 88

திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்

அதிகாரம் 88 / Chapter 88 - பகைத்திறம் தெரிதல் குறள் 871: பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று மு.வ விளக்க உரை: பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது...
Thirukkural athikaram 94

திருக்குறள் அதிகாரம் 94 – சூது

அதிகாரம் 94 / Chapter 94 - சூது குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று மு.வ உரை: வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி...
Thirukkural athikaram 100

திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை

அதிகாரம் 100 / Chapter 100 - பண்புடைமை குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு மு.வ உரை: பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று...
Thirukkural athikaram 105

திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு

அதிகாரம் 105 / Chapter 105 - நல்குரவு குறள் 1041: இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது மு.வ விளக்க உரை: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை...
Thirukkural athikaram 106

திருக்குறள் அதிகாரம் 106- இரவு

அதிகாரம் 106 / Chapter 106 - இரவு குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று மு.வ விளக்க உரை: இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று...
Thirukkural athikaram 112

திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்

அதிகாரம் 112 / Chapter 112 - நலம் புனைந்து உரைத்தல் குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் மு.வ விளக்க உரை: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம்...
Thirukkural athikaram 117

திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்

அதிகாரம் 117 / Chapter 117 - படர்மெலிந் திரங்கல் குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் மு.வ விளக்க உரை: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு...
Thirukkural athikaram 118

திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்

அதிகாரம் 118 / Chapter 118 - கண் விதுப்பழிதல் குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது மு.வ விளக்க உரை: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய...
Thirukkural athikaram 124

திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்

அதிகாரம் 124 / Chapter 124 - உறுப்புநலன் அழிதல் குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் மு.வ விளக்க உரை: இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை...
Thirukkural athikaram 129

திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்

அதிகாரம் 129 / Chapter 129 - புணர்ச்சி விதும்பல் குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு மு.வ விளக்க உரை: நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த...
Thirukkural athikaram 130

திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்

அதிகாரம் 130 / Chapter 130 - நெஞ்சொடு புலத்தல் குறள் 1291: அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது மு.வ விளக்க உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத்...
Thirukkural athikaram 56

திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

அதிகாரம் 56 / Chapter 56 - கொடுங்கோன்மை குறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து மு.வ விளக்க உரை: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்...
Thirukkural athikaram 51

திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்

அதிகாரம் 51 / Chapter 51 - தெரிந்து தெளிதல் குறள் 501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் மு.வ விளக்க உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும்...
Thirukkural athikaram 50

திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்

அதிகாரம் 50 / Chapter 50 - இடனறிதல் குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது மு.வ விளக்க உரை: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை...
Thirukkural athikaram 44

திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்

அதிகாரம் 44 / Chapter 44 - குற்றங்கடிதல் குறள் 431: செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து மு.வ விளக்க உரை: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்...
Thirukkural athikaram 39

திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி

அதிகாரம் 39 / Chapter 39 - வாய்மை குறள் 381: படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு மு.வ விளக்க உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும்...
Thirukkural athikaram 38

திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்

அதிகாரம் 38 / Chapter 38 - ஊழ் குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி மு.வ விளக்க உரை: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான...
Thirukkural athikaram 32

திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை

அதிகாரம் 32 / Chapter 32 - இன்னா செய்யாமை குறள் 311: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் மு.வ விளக்க உரை: சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின்...

சமூக வலைத்தளம்

643,663FansLike