Tag: திருக்குறள் definition
திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி
அதிகாரம் 87 / Chapter 87 - பகை மாட்சி
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
மு.வ விளக்க உரை:
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட...
திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு
அதிகாரம் 82 / Chapter 82 - தீ நட்பு
குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
மு.வ விளக்க உரை:
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து...
திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்
அதிகாரம் 88 / Chapter 88 - பகைத்திறம் தெரிதல்
குறள் 871:
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
மு.வ விளக்க உரை:
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது...
திருக்குறள் அதிகாரம் 94 – சூது
அதிகாரம் 94 / Chapter 94 - சூது
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
மு.வ உரை:
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி...
திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை
அதிகாரம் 100 / Chapter 100 - பண்புடைமை
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
மு.வ உரை:
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று...
திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு
அதிகாரம் 105 / Chapter 105 - நல்குரவு
குறள் 1041:
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
மு.வ விளக்க உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை...
திருக்குறள் அதிகாரம் 106- இரவு
அதிகாரம் 106 / Chapter 106 - இரவு
குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
மு.வ விளக்க உரை:
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று...
திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்
அதிகாரம் 112 / Chapter 112 - நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
மு.வ விளக்க உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம்...
திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்
அதிகாரம் 117 / Chapter 117 - படர்மெலிந் திரங்கல்
குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்
மு.வ விளக்க உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு...
திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்
அதிகாரம் 118 / Chapter 118 - கண் விதுப்பழிதல்
குறள் 1171:
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
மு.வ விளக்க உரை:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய...
திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்
அதிகாரம் 124 / Chapter 124 - உறுப்புநலன் அழிதல்
குறள் 1231:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்
மு.வ விளக்க உரை:
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை...
திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்
அதிகாரம் 129 / Chapter 129 - புணர்ச்சி விதும்பல்
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
மு.வ விளக்க உரை:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த...
திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்
அதிகாரம் 130 / Chapter 130 - நெஞ்சொடு புலத்தல்
குறள் 1291:
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
மு.வ விளக்க உரை:
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத்...
திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை
அதிகாரம் 56 / Chapter 56 - கொடுங்கோன்மை
குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
மு.வ விளக்க உரை:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்...
திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்
அதிகாரம் 51 / Chapter 51 - தெரிந்து தெளிதல்
குறள் 501:
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
மு.வ விளக்க உரை:
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும்...
திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்
அதிகாரம் 50 / Chapter 50 - இடனறிதல்
குறள் 491:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
மு.வ விளக்க உரை:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை...
திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்
அதிகாரம் 44 / Chapter 44 - குற்றங்கடிதல்
குறள் 431:
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
மு.வ விளக்க உரை:
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்...
திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி
அதிகாரம் 39 / Chapter 39 - வாய்மை
குறள் 381:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
மு.வ விளக்க உரை:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும்...
திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்
அதிகாரம் 38 / Chapter 38 - ஊழ்
குறள் 371:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
மு.வ விளக்க உரை:
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான...
திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை
அதிகாரம் 32 / Chapter 32 - இன்னா செய்யாமை
குறள் 311:
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
மு.வ விளக்க உரை:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின்...