Tag: திருக்குறள் pdf
திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு
அதிகாரம் 83 / Chapter 83 - கூடா நட்பு
குறள் 821:
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
மு.வ விளக்க உரை:
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது...
திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை
அதிகாரம் 84 / Chapter 84 - பேதைமை
குறள் 831:
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
மு.வ விளக்க உரை:
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை...
திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்
அதிகாரம் 88 / Chapter 88 - பகைத்திறம் தெரிதல்
குறள் 871:
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
மு.வ விளக்க உரை:
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது...
திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம்
அதிகாரம் 101 / Chapter 101 - நன்றியில் செல்வம்
குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
மு.வ விளக்க உரை:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு...
திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை
அதிகாரம் 102 / Chapter 102 - நாணுடைமை
குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
மு.வ விளக்க உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு...
திருக்குறள் அதிகாரம் 106- இரவு
அதிகாரம் 106 / Chapter 106 - இரவு
குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
மு.வ விளக்க உரை:
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று...
திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்
அதிகாரம் 113 / Chapter 113 - காதற் சிறப்புரைத்தல்
குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்
மு.வ விளக்க உரை:
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்...
திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்
அதிகாரம் 114 / Chapter 114 - நாணுத் துறவுரைத்தல்
குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
மு.வ விளக்க உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல்...
திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்
அதிகாரம் 118 / Chapter 118 - கண் விதுப்பழிதல்
குறள் 1171:
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
மு.வ விளக்க உரை:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய...
திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்
அதிகாரம் 125 / Chapter 125 - நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1241:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து
மு.வ விளக்க உரை:
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து...
திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்
அதிகாரம் 126 / Chapter 126 - நிறையழிதல்
குறள் 1251:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
மு.வ விளக்க உரை:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய...
திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்
அதிகாரம் 130 / Chapter 130 - நெஞ்சொடு புலத்தல்
குறள் 1291:
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
மு.வ விளக்க உரை:
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத்...
திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை
அதிகாரம் 55 / Chapter 55 - செங்கோன்மை
55. செங்கோன்மை
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
மு.வ விளக்க உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை)...
திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை
அதிகாரம் 54 / Chapter 54 - பொச்சாவாமை
குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
மு.வ விளக்க உரை:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த...
திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்
அதிகாரம் 50 / Chapter 50 - இடனறிதல்
குறள் 491:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
மு.வ விளக்க உரை:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை...
திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை
அதிகாரம் 43 / Chapter 43- அறிவுடைமை
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
மு.வ விளக்க உரை:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்...
திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி
அதிகாரம் 42 / Chapter 42 - கேள்வி
குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
மு.வ விளக்க உரை:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்...
திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்
அதிகாரம் 38 / Chapter 38 - ஊழ்
குறள் 371:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
மு.வ விளக்க உரை:
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான...
திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை
அதிகாரம் 31 / Chapter 31 - வெகுளாமை
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
மு.வ விளக்க உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால்...
திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல்
அதிகாரம் 71 / Chapter 71 - குறிப்பறிதல்
குறள் 701:
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி
மு.வ விளக்க உரை:
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும்...