Home Tags திருக்குறள் pdf

Tag: திருக்குறள் pdf

Thirukkural athikaram 83

திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு

அதிகாரம் 83 / Chapter 83 - கூடா நட்பு குறள் 821: சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு மு.வ விளக்க உரை: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது...
Thirukkural athikaram 84

திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை

அதிகாரம் 84 / Chapter 84 - பேதைமை குறள் 831: பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் மு.வ விளக்க உரை: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை...
Thirukkural athikaram 88

திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்

அதிகாரம் 88 / Chapter 88 - பகைத்திறம் தெரிதல் குறள் 871: பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று மு.வ விளக்க உரை: பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது...
Thirukkural athikaram 101

திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம்

அதிகாரம் 101 / Chapter 101 - நன்றியில் செல்வம் குறள் 1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில் மு.வ விளக்க உரை: ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு...
Thirukkural athikaram 102

திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை

அதிகாரம் 102 / Chapter 102 - நாணுடைமை குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற மு.வ விளக்க உரை: தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு...
Thirukkural athikaram 106

திருக்குறள் அதிகாரம் 106- இரவு

அதிகாரம் 106 / Chapter 106 - இரவு குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று மு.வ விளக்க உரை: இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று...
Thirukkural athikaram 113

திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்

அதிகாரம் 113 / Chapter 113 - காதற் சிறப்புரைத்தல் குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர் மு.வ விளக்க உரை: மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்...
Thirukkural athikaram 114

திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்

அதிகாரம் 114 / Chapter 114 - நாணுத் துறவுரைத்தல் குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி மு.வ விளக்க உரை: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல்...
Thirukkural athikaram 118

திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்

அதிகாரம் 118 / Chapter 118 - கண் விதுப்பழிதல் குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது மு.வ விளக்க உரை: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய...
Thirukkural athikaram 125

திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்

அதிகாரம் 125 / Chapter 125 - நெஞ்சொடு கிளத்தல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து மு.வ விளக்க உரை: நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து...
Thirukkural athikaram 126

திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்

அதிகாரம் 126 / Chapter 126 - நிறையழிதல் குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு மு.வ விளக்க உரை: நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய...
Thirukkural athikaram 130

திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்

அதிகாரம் 130 / Chapter 130 - நெஞ்சொடு புலத்தல் குறள் 1291: அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது மு.வ விளக்க உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத்...
Thirukkural athikaram 55

திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை

அதிகாரம் 55 / Chapter 55 - செங்கோன்மை 55. செங்கோன்மை குறள் 541: ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை மு.வ விளக்க உரை: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை)...
Thirukkural athikaram 54

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை

அதிகாரம் 54 / Chapter 54 - பொச்சாவாமை குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு மு.வ விளக்க உரை: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த...
Thirukkural athikaram 50

திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்

அதிகாரம் 50 / Chapter 50 - இடனறிதல் குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது மு.வ விளக்க உரை: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை...
Thirukkural athikaram 43

திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

அதிகாரம் 43 / Chapter 43- அறிவுடைமை குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் மு.வ விளக்க உரை: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்...
Thirukkural athikaram 42

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

அதிகாரம் 42 / Chapter 42 - கேள்வி குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை மு.வ விளக்க உரை: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்...
Thirukkural athikaram 38

திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்

அதிகாரம் 38 / Chapter 38 - ஊழ் குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி மு.வ விளக்க உரை: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான...
Thirukkural athikaram 31

திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை

அதிகாரம் 31 / Chapter 31 - வெகுளாமை குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென் மு.வ விளக்க உரை: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால்...
Thirukkural athikaram 71

திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல்

அதிகாரம் 71 / Chapter 71 - குறிப்பறிதல் குறள் 701: கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி மு.வ விளக்க உரை: ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike