Tag: Thirumana dosham neenga Tamil
திருமணம் ஆன பின்பு தான் ‘எனக்கு வாழ்க்கையில் கஷ்டமே ஆரம்பித்தது’ என்ற எண்ணம் உங்களில்...
சில ஆண்களுக்கு திருமணம் நடந்தவுடன் மனைவி வந்த யோகம், மண்ணை எடுத்தாலும் பொன்னாக மாறி, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சென்றிருப்பார்கள். சிலருக்கு திருமணம் ஆன பின்பு, முன்னேற்றமும் இருக்காது. தோல்விகளும் இருக்காது. வாழ்க்கை சீராக...
பிள்ளையாருக்கு இந்த 2 பொருளைக் கொண்டு பூஜை செய்பவர்களுக்கு நல்ல திருமண வரன் சீக்கிரமே...
நம்முடைய வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முக்கியமான அங்கம். சொல்லப்போனால் ஒருவருடைய வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகுதான் பலவிதமான திருப்புமுனைகள் உண்டாகும் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு திருமண பந்தத்திற்கு முக்கியத்துவம் உண்டு....
திருமண தடையை நீக்க இந்த 2 தீபம் போதும்! திருமணம் ஆகாத ஆண் அல்லது...
நிறைய காசு பணம் உள்ளவர்களுக்கு, நல்ல இல்லற வாழ்க்கை அமைவது மிகவும் கஷ்டமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல வேலை கிடைத்து, நல்ல சம்பாத்தியத்தில், சொத்து சுகத்தோடு செட்டிலாகி இருப்பார்கள். ஆனால், கல்யாணம் என்ற...
உங்களுக்கு கல்யாணமே நடக்காதுன்னு சொல்லி இருந்தால் கூட கவலையே வேண்டாம். 9 வாரங்களில் திருமணம்...
நிறைய பேருக்கு திருமணத்தில் தடை இருக்கும். சில பேருக்கு ஜாதக கட்டத்தில் திருமணம் நடக்கும் என்ற யோகம் இருந்தாலும் கூட, சில பெண்களுக்கு சீக்கிரத்தில் மாப்பிள்ளை கிடைக்காது, ஆணாக இருந்தால், திருமணம் செய்து...
திருமணத்தடைக்கும், கணவன் மனைவி பிரச்சினைக்கும், விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய பரிகாரம். நிச்சயம்,...
விநாயகர் சதுர்த்தி வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கின்றது. இந்த ஆண்டு 22-8-2020 நாள், வருகின்ற சனிக்கிழமை தான் விநாயகர் சதுர்த்தி வருகின்றது. முன்கூட்டியே இந்த பதிவினை கொடுப்பதற்குக் காரணம், பிரச்சினை உள்ளவர்கள்...
திருமணத்தடையை போக்கும், கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும், அருணகிரிநாதர் அருளிய, சக்திவாய்ந்த மந்திரம்! இந்த...
திருமணம் ஆகாமல் இருப்பது ஒரு பிரச்சனை என்றால், திருமணமான பின்பு, கணவன் மனைவி ஒற்றுமை இல்லை என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. ஆகவே, திருமணத்தடையை நீக்குவதற்கும், வீட்டில் சண்டை சச்சரவு இல்லாத நிம்மதியான...
இந்த 1 தீபத்தை 48 நாட்கள் வீட்டில் ஏற்றி வழிபட்டால் உங்கள் மனதிற்குப் பிடித்த...
எல்லோருக்குமே நினைத்தபடி நினைத்த வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. நாமொன்று நினைக்க அது ஒன்று நடக்கும் என்பது போல் தான் வாழ்க்கை பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கேட்டால் கஷ்டமே இல்லாமல் வாழ்க்கை இருந்து...
திருமணம் சீக்கிரம் நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்
அறம் எனப்படும் தர்மம் செய்யவும், சிறந்த எதிர்கால சந்ததிகளை உருவாக்கவும் பருவமெய்திய ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் திருமணம் எனும் புனிதமான சடங்கை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினர். தற்காலத்தில் எந்த ஒரு ஆணுக்கும்,...