Tag: Thiruneeru uses in Tamil
இந்த விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டால் போதும். அந்த சிவபெருமானே உங்களை பாதுகாக்க நெற்றியில்...
சிவபெருமானின் அம்சம் திருநீறு. வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்த்தக்கூடிய இந்த திருநீறு இடப்படாத நெற்றி எதற்கும் பிரயோஜனம் இல்லாத நெற்றி. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்றால், நாம் எல்லோரும் இறுதியில் ஒரு கைப்பிடி...
எந்த விரலில் விபூதியை பூசினால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை நீங்கள் அறிந்தால் இனி...
ஒரு காரியம் உங்களுக்கு வெற்றியாக வேண்டுமென்றால் முதலில் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். திருநீரு அணிபவர்களுக்கு எப்பொழுதும் தோல்வி என்பதே கிடையாது. மேலும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு...
உங்களுடைய தலையெழுத்தை மாற்றும் திருநீரு! என்ன சொல்லி இட்டுக் கொள்ள வேண்டும்? உடம்பில் எந்த...
ஒவ்வொருவரும் பிறக்கும் பொழுதே பல்வேறு விதமான தலை எழுத்துக்களை கொண்டு தான் பிறக்கின்றோம். 'நீ என்ன வரம் வாங்கி வந்தாயோ! உன் தலையெழுத்து இப்படி இருக்கிறது!' என்றெல்லாம் பலரும் தூற்ற கேள்விப்பட்டிருப்போம். ஒருவருடைய...
நரகத்தை கூட சொர்க்கமாக மாற்ற எம்பெருமானை நினைத்து நெற்றியில் திருநீறு இப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்.
சிவபெருமானை நினைத்து பூஜிப்பவர்களும், சிவனின் பக்தர்களாக இருப்பவர்களும், நிச்சயம் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நெற்றியின் மேல் திருநீறு பூசிக் கொண்டால், நம் தலையில் எழுதப்பட்டிருக்கும் தாறுமாறான தலையெழுத்து...