Tag: thunbam theera varahi vazhipadu
- Advertisement -
துன்பங்களை தீர்க்கும் குரு பஞ்சமி
வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை நீங்கவும், தீய சக்திகளை விரட்டியடிக்கவும் உதவக்கூடிய உக்கிர தெய்வங்களின் ஒருவராக திகழ்பவர் தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான...
ஆஷாட நவராத்திரி ஒன்பது நாளும் சொல்ல வேண்டிய மந்திரம்
ஆனி மாதத்தில் வரக்கூடிய ஆஷாட நவராத்திரியானது நாளைய தினம் 26-6-2025 வியாழக்கிழமை அன்று தொடங்கி, ஜூலை 4-ம் தேதி நிறைவடைகிறது. இந்த நவராத்திரியை வாராகி நவராத்திரி என்றும் சொல்லுவார்கள். இந்த 9 நாள்,...
அவமானத்தை போக்கும் வாராஹி வழிபாடு
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இருக்கக் கூடிய மிகப்பெரிய கஷ்டம் எது தெரியுமா? அடுத்தவர்கள் முன்பு அவமானப்பட்டு, தலை குனிந்து நிற்பது. அதுவும் செய்யாத தவறுக்கு கெட்ட பெயர் வாங்குவது, அனாவசியமாக நம் மீது...
வாராகி அருள் பெற தீப வழிபாடு
வாராகி அன்னை வழிபாடு என்றாலே அது பஞ்சமி திதி தான். இது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான். இந்த பஞ்சமி திதியானது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பஞ்சமி திதியானது இன்று...
கஷ்டம் தீர வாராகி வழிபாடு
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தாள முடியாத வேதனையில் துவளும் போது முதலில் ஞாபகத்திற்கு வருவது அவனுடைய அன்னை தான். அதே போல நம்முடைய துன்பமான காலக்கட்டத்தில் நாம் நினைத்தவுடன் தாயைப் போல...




