Tag: vaikunda ekadasi vazhiapdu
- Advertisement -
10-1-2025 வைகுண்ட ஏகாதசி வழிபாடு
நம்மை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும். மகிழ்ச்சி நிறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இறைவழிபாடு செய்கின்றோம். அதிலும் குறிப்பாக விசேஷமான பண்டிகை நாட்கள் வரும்போது, நாம் செய்யும்...
நாளை நிலை வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
நாளை சனிக்கிழமை 23.12.2023 ஆம் தேதி, மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசி திருநாள் வரவேற்கின்றது. எல்லோரும் நாளை பிரம்ம முகூர்த்த நேரம் எப்போது வரும். சொர்க்கவாசல் எப்போது திறக்கும். பெருமாளை எப்போது தரிசனம்...
வைகுண்ட ஏகாதேசிக்கு பெருமாளுக்கு உகந்த நெய்வேதியம்
இதுவரை பெய்த மழையையே எங்களால் தாங்க முடியவில்லை. இதில் மார்கழி மாதத்தில் செல்வமழையில் வேற நாங்க நனைய வேண்டுமா, என்று கேட்காதீங்க. நாளைய தினம் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, அதோடு மட்டுமல்ல...
வைகுண்ட ஏகாதேசி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
மார்கழி மாதம் வரவிருக்கும் இந்த ஏகாதேசி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு வாழும்போது வாழ்க்கை சொர்க்கமாக அமையும் என்றும், வாழ்ந்து முடித்த பிறகு அந்த வைகுண்டத்தில், சொர்க்கத்தில் விஷ்ணு பகவானின் பாதங்களில் இடம் கிடைக்கும் என்பதும்...
வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய வேண்டியது
மார்கழி மாதத்தில் வரக் கூடிய அத்தனை நாட்களும் விசேஷமானவை தான். அதில் பெருமாளுக்கு உகந்த இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் மிக மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியில்...




