Tag: vendhuthal niraivera dheepam
நினைத்தது நடக்க தேங்காய் தீபம்
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிலருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணமாக வேண்டும், வீடு அமைய வேண்டும், கடன் தீர வேண்டும்...
வேண்டுதல் நிறைவேற வழிபாடு
நம்முடைய தேவைகள் நிறைவேறவும் நினைத்த காரியங்கள் கைகூடவும் அனைவரும் சென்று சரணடையும் இடம் தெய்வங்கள் தான். நம்முடைய பிரச்சனைகளை யாருமே தீர்க்க முடியாத சூழ்நிலையிலும் நமக்காக நம்முடைய துன்பங்களை களைந்து நம்முடன் இருப்பவர்கள்...
கேட்டது கிடைக்க சஷ்டி தீபம்
தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானை வணங்குபவர்கள் இன்று பல்லாயிரம் பேர். அத்தகைய முருகப்பெருமானை வணங்குவதற்கு பல சிறப்பு மிக்க நாட்கள் இருந்தாலும், சஷ்டி வழிபாடு என்பது அவருக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும்...
வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு
கந்தா என்று மனம் உருகி அவரை அழைத்தாலே போதும் அடுத்த கணம் வந்து நின்று நம்மை காக்கக் கூடிய கருணைக் கடல் தான் இந்த கந்த பெருமாள். குழந்தை பேரு இல்லாதவர்கள், வீடு...
வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு
நாம் அனைவரும் ஆலயம் செல்வதும் தெய்வத்தை வணங்குவதும் நம்முடைய கஷ்டங்களை சொல்லி அதை தீர் வேண்டும். இதை தவிர நமக்கு ஏதேனும் வேண்டுதல் இருப்பின் அதை நிறைவேற்றித் தரும்படி வேண்டுவோம். இந்த வேண்டுதலுடன்...