Tag: Vetri pera murugan vazhipadu
ஜாதக தோஷங்களை சுக்கு நூறாக உடைக்கும் சஷ்டி வழிபாடு.
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஜாதக ரீதியாக ஏகப்பட்ட பிரச்சனைகள். ராகு கேது தோஷம், ஏழரை சனி, செவ்வாய் தோஷம், ராகு திசை, கேது திசை, குரு திசை இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள்...
முருகன் கோவிலுக்கு இந்த நாளில் போய் வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்....
தன் பக்தர்கள் மனம் உருகி உண்மையான பக்தியோடு என்ன கேட்டாலும், அதை வாரி வழங்கக் கூடிய கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அந்த முருகப்பெருமான். தமிழ் கடவுள் முருகனைப் பற்றி எவ்வளவோ விஷயங்கள் ஆன்மீகத்தில்...
செவ்வாய்க்கிழமை மாலை இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் கடன் என்ற வார்த்தைக்கு...
மாதத்தின் முதல் வாரத்தில் கை நிறைய சம்பளம் வந்தாலும், மாதத்தின் இறுதி வாரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. காரணம், கைக்கு வந்த சம்பள பணம் எல்லாம் இஎம்ஐ, டியூ கட்டியே காலியாகி...
உங்களை உதாசீன படுத்தியவர்களும் உங்களை தேடி வந்து பாராட்டும் வகையில் உங்கள் வாழ்க்கை வெற்றி...
ஒரு சில வீடுகளில் குழந்தைகள் படிக்கின்ற வயதிலேயே அவர்களது பெற்றோர் நீ உதவாமல் போய்விடுவாய், உதவாக்கரையாக மாறி விடுவாய் என்று திட்டுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகிப்பது என்பது மிகவும் தவறான செயலாகும்....