Tag: Vettil thurathistam reason Tamil
வீட்டில் இந்த எறும்புகள் நுழைந்தால், அந்த எறும்புகளுக்கு பின்னாலேயே மூதேவி வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். ஜாக்கிரதை!
காலையில் எழுந்து வாசல் தெளித்து பச்சரிசி மாவில் கோலம் போடுவதே எறும்புகள் பசியாற வேண்டும் என்பதற்காகத் தான். அந்த எறும்புகள் நம் வீட்டிற்குள் நுழைந்தால் வீட்டிற்கு தரித்திரம் பிடிக்குமா? வீட்டில் மூதேவி குடிகொண்டு...
பிறரிடமிருந்து இந்த பொருட்களை கடனாக வாங்கினாலும், இரவலாக வாங்கினாலும் நாம் துரதிர்ஷ்டசாலிகளாக மாறி, வறுமையில்...
முதலில் நம்மிடம் இல்லாத ஒரு பொருள் அடுத்தவர்களிடம் இருக்கும் போது, அந்தப் பொருளை பார்த்து அதை நாமும் வாங்க வேண்டும் என்று நினைப்பது மிக மிக தவறான ஒரு விஷயம். அவர்களுக்குத் தேவைப்படும்...
பணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன?
அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் இந்த இரண்டுக்குமிடையே நம்முடைய வாழ்க்கை சிக்கிக் கொண்டு தவிக்கின்றது அல்லவா? ஒருவர் கண்களுக்கு, மற்றவரை காணும்போது, 'தான் துரதிர்ஷ்டசாலி ஆகவும், அடுத்தவர்கள் அதிர்ஷ்டசாலியாகவும் தோன்றும்'. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று...
உங்கள் வீட்டில் இதெல்லாம் இருந்தால் நிச்சயம் பணக் கஷ்டத்தோடு மன கஷ்டமும் இருக்கத்தான் செய்யும்.
எல்லோருக்கும் நிம்மதியான, அதிர்ஷ்டமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் எல்லோராலும் பணக்கஷ்டம் இல்லாமலும், மனக்கஷ்டம் இல்லாமலும் வாழ்ந்திட முடியாது. ஒருவகையில் பணக்கஷ்டமாவது இருக்கும். அல்லது பணம் உள்ளவர்களுக்கு...
துரதிர்ஷ்டம் நம் வீடு தேடி வர இதுவும் ஒரு முக்கிய காரணம்.
மகாலட்சுமி குடியிருக்க வேண்டுமென்றால் நம் வீட்டில் தரித்திரமும், துரதிஷ்டமும் குடியிருக்கக்கூடாது. அந்த மகாலட்சுமியானவள் வாசம் செய்வதற்காக நம்மால் முடிந்தவரை நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்போம். அதுமட்டுமல்லாமல் எந்த திசையில் எதையெல்லாம் வைக்க வேண்டும்,...