Home Tags Vikramathithan kathaigal

Tag: Vikramathithan kathaigal

old-man-1

அந்த காலத்தில் ஒரு இலவச டாக்ட்டர் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. இதோ அந்த கதை. "விஜய்ப்பூர்" என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் எல்லோருக்கும் அவர்களுக்கு...
man-1

பெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்

காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்து கொண்டிருந்த விக்கரமாதித்யனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது. இதோ அந்த கதை. ஒரு ஊரில் ராமநாதன் என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன்...
pambu-manithan-1

மனிதனாக மாறிய நாகம் – விக்ரமாதித்தன் கதை

தன்னை காட்டின் வழியே சுமந்து சென்ற விக்கிரமாதித்யனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது. "இரத்தினபுரி" என்கிற ஊரில் ஒரு முனிவரின் சாபத்தால் சில நேரம் பாம்பாகவும் சில நேரம் மனிதனாகவும் இருக்கும்...
black-magic-1

இறந்த பெண்ணை உயிர்ப்பித்த இளஞ்சன் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து நடந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல தொடங்கியது இதோ அந்த கதை. ஒரு ஊரில் வயதான கோவில் அர்ச்சகர் ஒருவர் வாழ்ந்து வந்தார்....
tamil-story-1

துண்டிக்க பட்ட கணவனின் தலையை தம்பிக்கு பொருத்திய பெண்

நள்ளிரவில் அடர்ந்த காட்டின் வழியே, வேதாளத்தை சுமந்தவாறு நடந்து வந்துகொண்டிருந்தான் விக்ரமாதித்தன். எப்போதும் போல அவனிடம் ஒரு கதை சொல்ல தவுஙகியது வேதாளம். இதோ அந்த கதை. ஒரு ஊரில் வண்ணான் ஒருவன் வாழ்ந்து...
Agori-1

சிங்கத்திற்கே உயிர் கொடுத்த மூவர் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்துகொண்ட விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது. இதோ அந்த கதை. ஒரு ஊரில் ஒரு வயதான பண்டிதர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். சில...
king-1

அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன், மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் போது அவ்வேதாளம் விக்ரமாதித்தியனிடம் தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும் அக்கதையின் முடிவில்...
munivar-1

மூவரில் சிறந்தவனை கண்டுபித்த துறவி – விக்ரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கிய போது அவ்வேதாளம் தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும், அக்கதையின்...
vikramathithan-kathai-1

பழி தீர்க்க துடித்த பிள்ளை – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத "உஜ்ஜைன்" நாட்டு மன்னன் "விக்ரமாதித்யன்", முருங்கை மரத்திலிருந்த வேதாளத்தை இறக்கி, தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அவ்வேதாளம் விக்ரமாதித்தனிடம் தான் ஒரு கதையைக் கூறப்...

சமூக வலைத்தளம்

643,663FansLike