Tag: Vilakku ethuvathu eppadi
- Advertisement -
வீட்டில் செல்வம் பெருக எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்? நான்காம் பிறையை பார்த்தால்...
பொதுவாக வீட்டில் தினமும் விளக்கு ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சம் பெருகுவதாகவும், ஐஸ்வர்யம் நிலைப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த வகையில் வீட்டில் செல்வம் பெருக, எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்?...
தினம்தோறும் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்களுடைய...
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல, நம்முடைய வீட்டிலும் செல்வவளம் எடுக்க எடுக்க, செலவு செய்ய செய்ய குறையாமல் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு இந்த பரிகாரத்தை உங்களுடைய...
ஆண்கள் விளக்கு ஏற்றினால் கடன் அதிகரிக்குமா? வீட்டில் ஆண்கள் கோலம் போடலாமா? கூடாதா?
மங்களகரமாக இருக்கும் பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றினால் மகாலட்சுமி வந்து சேருவாள் என்பது காலம் காலமாக நாம் கடைபிடித்து வரும் ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகிறது. முந்தைய காலங்களில் பெண்கள் மட்டுமே வீட்டை...
வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத தவறுகள் மற்றும் விளக்கு ஏற்றுவதற்கான சரியான...
பெண்கள் தினமும் தங்களின் பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவது மிகவும் இயல்பான ஒரு விஷயம் தான். இவ்வாறு தொடர்ந்து தீபம் ஏற்றி வந்தாலும் அந்த தீபத்தை நாம் முறையாகஏற்றுகிறோமமா? இறைவனை...
தினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம்...
நம்முடைய வழிபாட்டில் அன்றாடம் தினசரி தீப வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களில் சிலர் காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், நிச்சயமாக மாலை நேரத்திலாவது கட்டாயம் தீப...
ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா? வீட்டில் விளக்கு ஏற்றும் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள...
வீட்டில் அனைவரும் விளக்கு ஏற்றுவது என்பது வீட்டின் சுபீட்சம் நிலைத்து நிற்க செய்வது ஆகும். விளக்கு ஏற்றாத வீடுகளில் வறுமையும், துன்பமும் தாண்டவமாடும் என்பார்கள். தினமும் காலை, மாலை இருவேளையும் நில வாசலிலும்,...
வீட்டு வாசலில் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்!...
விளக்கு ஏற்றுவது என்பது வீட்டிற்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு செயலாகும். விளக்கு எரியாத வீட்டில் துர்தேவதைகள் குடி கொள்வதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. விளக்கு தினமும் எரிந்து கொண்டிருக்கும் வீட்டில், துர்தேவதைகள் நீங்கி...
ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றினால் ஒரு பலனும் கிடைக்காதா? எதனால் அப்படி சொல்லப்படுகிறது என்பதை...
ஒரு வீட்டில் பூஜை, புனஸ்காரங்கள் செய்வதும், பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைப்பதும், பெண்கள் தான். இது காலம் காலமாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் மட்டுமே ஆண்கள் விளக்கு ஏற்றக் கூடாது...






