Tag: கஷ்டங்கள் தீர வழிபாடு
- Advertisement -
கஷ்டங்களை தீர்க்கும் துர்காஷ்டமி வழிபாடு
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ரூபத்தில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த கஷ்டத்தை அனுபவிப்பதற்காகத்தான் இந்த பிறவியை நாம் எடுத்தோம் என்று கூட கூறலாம். இந்த பிறவியை எடுத்ததன்...
கஷ்டங்களை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
பிரம்மச்சாரியாக திகழக்கூடிய தெய்வங்களுக்கு சக்தி அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பிரம்மச்சாரியாக இருக்கக்கூடிய விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் அதிக அளவில் சக்திகள் உள்ளது. மேலும் காரிய வெற்றி ஏற்பட வேண்டும், காரிய...
கஷ்டங்களை தீர்க்கும் எலுமிச்சை
ஒரு குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் சண்டை சச்சரவுகள் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், ஒருவர் மாற்றி ஒருவருக்கு நோய்வாய் பட்டுக்கொண்டு இருந்தாலும், செய்வினை தோஷங்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், சம்பாதித்த பணம் கையில் தாங்காமல் இருந்தாலும்,...
கஷ்டங்களை தீர்க்கும் வாராஹி வழிபாடு
இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களில் ஒருவர்தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை முழு மனதோடு நம்பி அவளின் பாதங்களில் சரணாகதி அடைபவர்களுடைய வாழ்க்கையில் பல நன்மைகளும், மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறது....
கஷ்டங்கள் தீர குலதெய்வ பரிகாரம்
ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். இக்கறைக்கு அக்கறை பச்சை என்று கூறுவது போல ஒருவரின் கஷ்டத்தை கேட்கும் பொழுது நம்முடைய கஷ்டமே பரவாயில்லை என்று தோணும் அளவிற்கு பலருக்கும் பல...
பாவங்களை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு
சொல்ல முடியாத கஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருக்கும் மனிதர்களிடம் தன்னுடைய கஷ்டத்தை கூறுவதற்கு பதிலாக இறைவனிடம் முறையீடு செய்வார்கள். அப்படி முறையீடு செய்யும் பொழுது சில வழிமுறைகளை நாம் பின்பற்றினால் கண்டிப்பான முறையில்...





