Home Tags சரஸ்வதி மந்திரம்

Tag: சரஸ்வதி மந்திரம்

- Advertisement -
saraswathi

தேர்வுக்கு செல்வதற்கு முன்பு சொல்ல வேண்டிய சரஸ்வதி மந்திரம்

தேர்வுக்கு செல்லக்கூடிய பிள்ளைகள் மட்டும்தான் இந்த மந்திரத்தை படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறு பிள்ளைகளில் இருந்து, பெரிய பெரிய படிப்பு படிப்பவர்கள் வரை இந்த மந்திரத்தை சொல்லலாம். இந்த மந்திரத்தை...
saraswathi

நவராத்திரி சரஸ்வதி மந்திரம்

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு சொந்தமான நாட்கள். வருகின்ற 9ஆம் தேதி, 10ஆம் தேதி, 11ஆம் தேதி, புதன் வியாழன் வெள்ளி, இந்த மூன்று நாட்களும் உங்களுடைய படிப்பை, திறமையை...
saraswathi manthiram

கலைகளில் சிறந்து விளங்க மந்திரம்

பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்க வேண்டிய சூழ்நிலையில்தான் அனைவரும் இருக்கிறோம். இருப்பினும் "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" என்ற அவ்வை பாட்டியின் சொல்லுக்கு...
saraswathi-mantra

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையில் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் இதோ உங்களுக்காக!

கொடூர அரக்கர்களை அழித்த முப்பெரும் தெய்வங்களின் அருள் பெற நாம் வழிபட்டு வரும் ஒரு விழாவாக தான் இந்த சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நன்னாள் அமையப் பெற்றுள்ளது. இந்நாளில்...
Amman

வீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை  இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள்!...

இன்றைக்கு அப்படி என்ன விசேஷமான தினம்! என்ற சிந்தனை எல்லோருக்குமே வந்திருக்கும். ஏனென்றால், அனைவராலும் அறியப்படாத ஒரு சிறப்பான நாள் தான் இன்றைய தினம். அதாவது, ஒருவருக்கு சந்தோஷமான வீடு, அமைதியான சூழ்நிலை,...
Saraswathi

சரஸ்வதி 108 போற்றி

கல்வி என்பது அனைவருக்குமே கிடைக்க வேண்டிய ஒன்றாகும். கல்வியை அனைவரும் கற்றாலும் அந்த கல்வி மற்றும் கலைகளில் ஒரு சிலரால் மட்டுமே நிபுணத்துவமும் சிறந்த தேர்ச்சியும் பெற முடிகிறது. இத்தகைய நிலை உண்டாக...
saraswathi-manthiram

அறிவில் சிறக்க சரஸ்வதி ஸ்தோத்திரம்

கல்வி என்பது எல்லா காலத்திலும் உயர்வாக மதிக்கப்படும் ஒரு விடயமாகும். தங்களின் அறிவாற்றலை பெருக்கி கொள்ளவும், வாழ்வை மேம்படுத்திகொள்ளவும் பலரும் கல்வி பயில்கின்றனர். இக்காலங்களில் புத்தக படிப்பறிவு மட்டுமின்றி ஏதேனும் ஒரு பயனுள்ள...
saraswathi-manthiram

கல்வி செல்வத்தை அள்ளித்தரும் சரஸ்வதி துதி தமிழில்

ஒரு மனிதன் வாழ்க்கையில் சிறந்தவனாகவும், தொடர்ந்து முன்னேற்றம் கொண்டவனாகவும் விளங்க அவனுக்கு கல்வி அவசியமாகிறது. வெறும் வறட்டு கல்வியாக இல்லாமல் அந்த கல்வியறிவை கொண்டு தனது வாழ்க்கை நிலையை எவ்வாறு உயர்த்திக்கொள்ள வேண்டும்...