Tag: சிவன் அருள் பெற
- Advertisement -
சகல பாவங்களை நீக்கும் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் வழக்கம் என்பது இருக்கும். அன்னாபிஷேகம் அனைத்து சிவ ஆலயங்களிலும் நடைபெறும் வழக்கம் இருக்கிறது. இந்த அன்னாபிஷேகம் என்பது ஒன்று அஸ்வினி நட்சத்திர...
குடும்பத்திற்கு நல்லது நடக்க பரிகாரம்
நம்முடைய வழிபாட்டு முறைகளில் நாள், திதி, நட்சத்திரம் என அனைத்திற்கும் எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. இவற்றின் அடிப்படையில் தான் ஒவ்வொரு நாளையும் நாம் ஒவ்வொரு கடவுளுக்காக பிரித்து வழிபாடு செய்கிறோம் அப்படி இருக்கையில்...
சிவன் அருளைப் பெற கிரிவலம்
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த ஆலயத்தில் சிவபெருமானை காண உலகெங்கிலும் உள்ள மக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். இந்த ஆலயத்தில் கிரிவலம் மிக...
செல்வம் பெருக தமிழ் வருடத்தின் முதல் சோமவார திங்கட்கிழமையில் வாங்க வேண்டிய பொருள்
நாம் வீட்டிற்கு வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் கூட யோகங்களும், ராசிகளும் நிறைந்து இருக்கிறது. ஆகையால் தான் சில பொருட்களை சில நாட்களில் வாங்குவது அதிர்ஷ்டகரமாக கருதப்படுகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமையில் உப்பு, மங்கள பொருட்கள்...
இந்த பிரதோஷ நாளில் விநாயகர் ஈஸ்வரர் இருவருக்கும் எளிமையான இந்த மலரால் அர்ச்சனை செய்தாலே...
தெய்வங்களிலே முதன்மை யானவராக வணங்கப்படுவது விநாயகரும் ஈஸ்வரரும் தான். இந்த இரண்டு தெய்வங்களையும் நாம் தினந்தோறும் நினைத்து வணங்கினாலே நம்முடைய வாழ்வில் எந்த துன்பமும் நேராது. அப்படியான இவர்களை நினைத்து இந்த ஒரு...




