Tag: நரசிம்மர் மந்திரம்
பகைவர்களை வெல்லவும் பிரிந்த உறவுகள் சேரவும் இந்த பூஜையை செய்து பாருங்கள். உடனடியாக கை...
ஒரு மனிதன் மனித நேயத்துடன், இரக்கத்துடன், உண்மையுடன், நேர்மையுடன், பாசத்துடன், மற்றவர்களிடம் நல்ல உறவுடன், பிறருக்கு தீங்கிழைக்காமல் தானுண்டு தனது வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தாலும் அவர்களை சுற்றியும் பகைவர்கள் இருக்கத் தான்...
ஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்
சிங்கத் தலையோடும் மனித உடலோடும் மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம். தன்னுடைய பக்தனாக பிரகலாதனை காத்து இரணியனை வதம் செய்யவே இந்த அவதாரத்தை மகாவிஷ்ணு எடுத்தார். பல சிறப்புகள் மிக்க...
சக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்
ஒரு மனிதனின் ஜாதகத்தில் 6 ஆம் இடம் என்பது நோய், கடன், எதிராளி, வழக்கு போன்றவற்றை பற்றி கூறும் ஒரு வீடாகும். இந்த 6 ஆம் இடத்தில் பாதகமான கிரகங்கள் ஏதேனும் இருந்தால்...
துன்பங்களை விரட்டும் நரசிம்மர் சுலோகம்
துன்பக்கடலில் பலர் தவிப்பதை கண்டு நாமும் கூட சில நேரங்களில் துடித்து போவோம். அந்த அளவிற்கு சிலரின் துன்பங்கள் உச்சத்தில் இருக்கும். அத்தகைய பெரும் துன்பத்தில் இருந்து ஒருவரை விடுவிக்க நரசிம்மரால் நிச்சயம்...