Tag: பஞ்சமி பரிகாரம்
- Advertisement -
பிரச்சனைகளைப் போக்கும் பஞ்சமி பரிகாரம்
நம்மை கஷ்டப்படுத்தக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீர வேண்டும் என்றால் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவள் தான் வாராகி...
கடன் தீர்வதற்குரிய பண வரவு உண்டாக பஞ்சமி பரிகாரம்
பஞ்சமி திதிக்கு உகந்த தெய்வமாக கருதப்படுபவள் வாராஹி அம்மன். பலரும் பஞ்சமி திதி வரக்கூடிய நாளன்று வாராகி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வாராஹி அம்மனுக்குரிய...
மன குழப்பம் தீர பஞ்சமி பரிகாரம்
வாராகி அம்மனை இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் நினைத்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். வாராகி அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நம்முடைய வாழ்க்கையில்...
பண வரவை அதிகரிக்க பஞ்சமி பரிகாரம்
நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்வதுதான் கடன் பிரச்சனை. பிறரிடம் இருந்து வட்டிக்காக பணத்தை வாங்கி இருந்தாலும், நகையை அடமானம் வைத்து பணத்தை வாங்கி இருந்தாலும், வீட்டை அடமானம்...
நினைத்த காரியம் நிறைவேற பஞ்சமி பரிகாரம்
வாராகி அம்மனை இஷ்ட தெய்வமாக பாவித்து வழிபாடு செய்பவர்கள் இன்றைய காலத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மனை இஷ்ட தெய்வமாக பாவித்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள்...
பெரும் கஷ்டத்தை தீர்க்கும் பஞ்சமி பரிகாரம்
நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடிய தெய்வமாகவும், நம்முடைய எதிரிகளை தவிடு பொடியாக்கக்கூடிய தெய்வமாகவும், நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அடிக்க கூடிய தெய்வமாகவும் திகழக்கூடியவள் வாராகி அம்மன். இந்த கலியுகத்தில் அதிகமான...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பஞ்சமி பரிகாரம்
நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்த்து நன்மைகளை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனுக்குரிய திதியாக கருதப்படுவது பஞ்சமி திதி. பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நினைத்து விரதம்...
ஆஷாட பஞ்சமி பரிகாரம்
ஆஷாட பஞ்சமி என்பது மிகவும் விசேஷமான பஞ்சமியாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் பஞ்சமியை தான் நாம் ஆஷாட பஞ்சமி என்கிறோம். பொதுவாகவே பஞ்சமி என்பது வராகி அம்மனுக்குரிய வழிபாட்டு திதியாக கருதப்படுகிறது....







