Tag: காரிய சித்தி பெற விநாயகர் வழிபாடு
- Advertisement -
7 நாளில் பிரச்சனைக்கு தீர்வு காண விநாயகர் மந்திரம்
பொதுவாகவே நம்முடைய ஆன்மீகத்தில் ஒரு வழிகாட்டுதல் உண்டு. இறைவனின் முகத்தை பார்த்து வழிபாடு செய்வதை விட, அவனுடைய பாத கமலங்களை பார்த்து வழிபாடு செய்தால், நம்முடைய வாழ்வு சிறப்படையும். இறைவனின் பாதத்தை இறுக்கப்பற்றிக்...
விநாயகரை வசியம் செய்ய பரிகாரம்
நம்பிக்கையோடு இரண்டு அருகம்புல்லை விநாயகர் முன்பு வைத்துவிட்டு நீங்கள் என்ன பேசினாலும் அவரது செவிகளில் விழும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருப்பினும் தீராத பிரச்சனை இருக்கிறது எதைத் தொட்டாலும் காரியத்தடை, வீட்டில்...
சனிப்பெயர்ச்சியால் பாதிப்புகள் வராமல் இருக்க விநாயகர் வழிபாடு
வரப்போகும் மார்ச் மாதம் 2025 ஆம் ஆண்டிற்கான சனி பெயர்ச்சி நிகழவிருக்கிறது. சரியாக சொல்லப்போனால் மார்ச் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி. இந்த சனி பெயர்ச்சியை கண்டு நிறைய பேர் அப்படியே பயந்து...
வாழ்க்கை ஒளிமயமாக விநாயகர் வழிபாடு
இருள் சூழப்பட்டிருக்கும் உங்களுடைய வாழ்க்கை ஒளிமயமானதாக மாற வேண்டும் என்றால், அனுதினமும் செய்ய வேண்டிய விநாயகர் வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தினமும் விநாயகரை மனதார நினைத்து...
தீராத ஆசைகள் தீர, வேண்டுதல்கள் நிறைவேற 7 நாட்கள் விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள்...
கலியுகத்தில் கண்கண்ட சக்தி வாய்ந்த கடவுளாக விளங்குபவர் விநாயகர் பெருமான் ஆவார். இவருடைய பக்தர்கள் யாவருக்கும் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆசைகள் நிறைவேறவும், வேண்டுதல் பலிக்கவும் 7 நாட்கள் விநாயகருக்கு விரதம் இருந்து...
விநாயகரை இந்த மூன்று பொருள் கொண்டு பிடித்து வைத்து வணங்கி வந்தால் நீங்கள் தொட்டதெல்லாம்...
ஒரு மனிதனுக்கு காலமும் நேரமும் நன்றாக இருந்தால் அவன் தொட்டது அனைத்தும் பொன்னாக மாறும். இந்த வார்த்தையை நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி அமையாத பட்சத்தில் எதை செய்தாலும் அது சரியாக...





