Tag: தேய்பிறை அஷ்டமி 2025
- Advertisement -
பிரச்சினைகளை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்த்து சுகபோகமான வாழ்க்கை வாழ்வதற்கு உதவக் கூடிய தெய்வமாக தான் காலபைரவர் திகழ்கிறார். இவர் நம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பதோடு மட்டுமல்லாமல்...
தேய்பிறை அஷ்டமி காவலன் காலபைரவர் வழிபாடு
இன்று புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் தேய்பிறை அஷ்டமி திதி. பைரவரை வழிபாடு செய்ய இந்த நாள் மிக மிக உகந்த நாள். இன்று 18ஆம் தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி திதியானது, காலை 10:58...
கடனை கரைய வைக்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
சூடு பட்டால் வெண்மையானது எப்படி உருகி போகிறதோ, அதேபோல உங்களுடைய கடன் சுமையையும் கரைந்து உருகி காணாமல் போகும். அந்த பைரவரின் கடைக்கண் பார்வையானது உங்கள் மீது விழுந்தால். இக்கட்டான கடன் சுமையில்...
நாளை 18-06-2025 புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி
காலத்தால் வரக்கூடிய கஷ்டத்தை சரி செய்ய தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். இந்த உலகத்தையும் மக்களையும் காக்கும் கடவுள் காலபைரவர். கால பைரவரை வழிபாடு செய்ய உகந்த திதி...
நாளை 20-05-2025 தேய்பிறை அஷ்டமி திதி வழிபாடு
நாளை 20-5-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதி வந்திருக்கிறது. அதிசக்தி வாய்ந்த அஷ்டமி திதி இது. காரணம் செவ்வாய்க்கிழமையே கடன் சுமையை தீர்ப்பதற்கு அதிசக்தி வாய்ந்த கிழமை. முருகப்பெருமானுக்கு உரிய கிழமை....
20-04-2025 தேய்பிறை அஷ்டமி ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்
நம்மில் நிறைய பேருக்கு, அழகழகான தங்க நகைகளை வாங்கி போட்டு அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். விளம்பரத்தில் பார்க்கும் போதெல்லாம் இதுபோல ஒரு நெக்லஸ், இதுபோல ஒரு கம்பல் வாங்க...
பீஷண பைரவர் மந்திரம்
இன்று நாம் பார்க்கப் போவது பீம பைரவரை பற்றிய ஒரு மந்திரம்தான். அஷ்ட பைரவரில் இவரும் ஒருவர். அஷ்டபைரவர் என்றால், பைரவருக்கு 8 அவதாரம். அஷ்ட பைரவர்களில் 7வது அவதாரம் இந்த பீம...
20-2-2025 மைத்ரேய முகூர்த்தம்
கடன் சுமை குறைய, நம்மை பிடித்த கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம், எல்லாம் நம்மை விட்டு விலக தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை...
20-02-2025 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுவதற்கு முதல் காரணமே இந்த மூன்று விஷயங்கள் தான். சோம்பேறித்தனமாக இருப்பது, தேவையற்ற விஷயங்களை சிந்தித்து, நெகட்டிவ் எனர்ஜியை உருவாக்கிக் கொள்வது, எல்லா விஷயத்திற்கும் பயந்து பயந்து விலகி...
21-01-2025 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
2025 ஆம் ஆண்டு, தை மாதத்தில் வந்திருக்கக்கூடிய முதல் தேய்பிறை அஷ்டமி திதி செவ்வாய்க்கிழமை அன்று வர இருக்கிறது. 21-1-2025 செவ்வாய் கிழமை மதியம் 12:45 மணிக்கு அஷ்டமி திதி பிறந்துவிடுகிறது. ஆகவே...









