Tag: பெருமாள் மந்திரம்
- Advertisement -
வருமானத்தை அதிகரிக்கும் பெருமாள் மந்திரம்
ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சிகள் உண்டாக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஒரு நாளில் இருந்ததை விட அடுத்த நாள் சற்று கூடுதலான ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றம் என்பது உண்டாக வேண்டும் என்று...
சகல செல்வங்களைப் பெற உதவும் பெருமாள் மந்திரம்
காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் திருமால் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்தையும் காத்து ரட்சிக்க கூடிய தெய்வமாக தான் பெருமாள் திகழ்கிறார். அதனால் நாம் கண்டிப்பான...
செல்வ செழிப்புடன் வாழ பெருமாள் மந்திரம்
பணக்கார தெய்வமாக திகழக்கூடியவர் பெருமாள். அதிலும் குறிப்பாக திருப்பதி ஏழுமலையானை குறிப்பிட்டு நாம் கூறலாம். அப்படிப்பட்ட திருப்பதி ஏழுமலையானுக்குரிய வழிபாடுகளை செய்வதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய...
நாளை 6-7-2025 வளர்பிறை ஏகாதசி மந்திரம்
நாளை 6-7-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து ஆனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி திதியானது வரவிருக்கிறது. இந்த நாளில் பெருமாள் வழிபாடு செய்வது அதி சிறப்பான பலனை தரும். ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும்...
தூங்கும் போது சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்
எம்பெருமானே சரணாகதி என்று சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்பவர்களுக்கு, நிச்சயமாக பெருமாள் ஏமாற்றத்தை கொடுக்க மாட்டார். இன்றைய தினம் சனிக்கிழமை. இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு பெருமாளை மனதில் நிறுத்தி...
கடன் தீர்க்கும் பெருமாள் மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணம் பணம் என்ற ஒன்றுதான். பணம் இருந்து விட்டால் பத்தும் பறந்து போகும் என்றுதான் கூறுவார்கள். பணம் இல்லை என்றால் நம்மை தேடி கடன்,...
பணம் தரும் பெருமாள் பாடல்
பொதுவாகவே வளர்பிறை ஏகாதசியில், பெருமாளை வழிபாடு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். செய்த பாவத்திற்கு எல்லாம் விமோசனம் கிடைக்க, மாதம் தோறும் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி திதி அன்று...
பணம் சேர பெருமாள் மந்திரம்
மாசி மாதம் என்பதே மிகவும் சிறப்புக்குரிய மாதம். அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் அதற்குரிய பலனை தரும். அந்த வகையில் மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது....
கணவன் மனைவி ஒன்று சேர மந்திரம்
நாளைய தினம் ஆயில்ய நட்சத்திரத்தோடு சேர்ந்து புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை வந்திருக்கிறது. இந்த நாளில் ஏகாதிசி திதியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, கணவன் மனைவி, மகாலட்சுமி மகாவிஷ்ணுவை போல,...
முதல் வாரம் பெருமாள் மந்திரம்
புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே, இந்த வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப சக்தி அதிகம். முதல் வாரம் தளிகை போட்டவர்கள் வீட்டில் இந்த வார்த்தை கட்டாயம் சொல்லப்பட்டிருக்கும். புரட்டாசி பிறந்து விட்டாலே இந்த வார்த்தை...
புரட்டாசி மாதத்தில் இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஆண்டியும், ‘குபேரன்’ ஆகலாம் தெரிந்து கொள்ளுங்கள்!
ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி ஒவ்வொரு மனிதனுக்கும் நாமும் குபேரன் போல் வசதி, வாய்ப்போடு வாழ வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாக இருக்கும். அதில் தவறு ஒன்றும் கிடையாது. எல்லா...
உங்கள் ராசிக்குரிய ‘திருமால் மந்திரம்’ உச்சரித்தால் செல்வ வளம் பெருகும். 12 ராசிக்கும் உரிய...
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு திருமால் மந்திரம் அமையப் பெற்றிருக்கிறது. இது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது. அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால், திருமாலின் ஆசி பரிபூரணமாக கிட்டுமாம்....
ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்
வாழ்க்கையில் நாம் விரும்பிய அனைத்தையும் பெறுவதற்கு நல்ல பொருளாதார வளம் நமக்கு இருக்க வேண்டும். வசதிகள் அனைத்தும் இருந்தாலும் அத்தனை இன்பங்களை அனுபவிக்கவும், எப்போதும் மகிழ்ச்சியாக வாழவும், மனதில் பயங்கள் மற்றும் கவலைகள்...
பெருமாள் போற்றி
இறைவழிபாடு எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் மனோவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நன்மைகளை தரும் ஒரு செயலாகும். நமக்கு மிகவும் விருப்பமான இறைவனின் உருவத்தை கண்களை மூடி மனதில் நினைத்து உண்மையான பக்தியுடன் வணங்க நன்மைகள்...












