Tag: பெருமாள்
திருப்பதி பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பதன் ரகசியம் தெரியுமா?
திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாசலின் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம்...
எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும் தெரியுமா ?
பொதுவாக நாம் கோவில்களில் நெய்தீபம் ஏற்றுவது வழக்கம். சிலர் நல்லெண்ணெய் கொண்டும் விளக்கேற்றவார்கள். ஆனால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதற்குரிய எண்ணெயை கொண்டு வெளிக்கேற்றவதால் நாம் அதிக பலன்களை பெறலாம். வாருங்கள் எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றவேண்டும் என்று பார்ப்போம்.
தினம் தினம் திருப்பதி கருவறையில் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?
வருடத்தில் ஒருமுறை தான் நம்மில் பலரால் திருப்பதி செல்லமுடிகிறது. அதிலும் அங்கு இருக்கும் கூட்டத்தில் பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னர் தான் சாமியை தரிசிக்கவே முடிகிறது. அதற்குள் அங்கிருப்பவர்கள் ஜருகண்டி, ஜருகண்டி என்று கூறி நம்மை பிடித்து தள்ளிவிட்டு விடுகிறார்கள்.
நீங்கள் செய்த பாவங்கள் விலக என்ன செய்ய வேண்டும் ?
இந்த உலகில் மனிதர்களாய் பிறந்த பெரும்பாலானோர் ஏதவது ஒரு பாவத்தை ஏதாவது ஒரு சூழ்நிலையில் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதில் சில பாவங்கள் அடுத்து பிறவி வரை கூட தொடர்கிறது. இதனால் மனிதர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகிறது.
பாலகனாய் வந்து நேரில் பால் குடித்த பெருமாள் பற்றி தெரியுமா ?
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில் உள்ள மலையின்மீது இருக்கிறது ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில். இந்த மலைமீது தனக்கு கோவில் கட்ட வேண்டும் என்று பெருமாளே நேரில் வந்து சொல்லி இருக்கிறார்.
ஒரு ரூபாய் தானம் செய்தால் ஒரு கோடி பெறலாம். எப்படி தெரியுமா
இன்றைய தலைமுறையை சார்ந்த பலரின் எண்ணம் என்னவென்றால் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்பதே. அனால் இறை அருளை பெறுவதென்பது அத்தகைய எளிதான விடயம் இல்லை. அனால் இல்லாதவர்களுக்கு தானம் செய்வதின் மூலம் இறை...
அனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்
நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்
த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்
யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே
தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே
-நாராயண ஹ்ருதயம்
பொது பொருள்:
புண்ணியமே...
திருப்பதி சென்று வந்தால் உண்மையில் திருப்பம் வருமா?
திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் வரும் என்று எண்ணி பலரும் திருப்பதி சென்று அங்குள்ள பெருமாளை தரிசித்து வருகின்றனர். அப்படி தரிசிக்கும் வேலையில் நம் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்கிறாரா இல்லையா...