Tag: வாராஹி மந்திரம் தமிழ்
- Advertisement -
ஆஷாட நவராத்திரியில் வந்திருக்கும், வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு
வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தை கண்டு, பிரச்சினையைக் கண்டு எப்போது நாம் பயப்பட தொடங்குகின்றோமோ, அப்போதே அந்த கஷ்டம் நம்மை பின்னால் துரத்தி அடிக்க ஆரம்பித்துவிடும். கஷ்டம் வரும்போது எப்போதுமே முதலில் பயப்படுவதை நிறுத்தி...
இரவு தூங்கும் போது சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்
தற்போது ஆஷாட நவராத்திரியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று ஜூன் 26 ஆம் தேதி துவங்கிய ஆஷாட நவராத்திரி, ஜூலை 4ஆம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஒன்பது...
இன்று 16-06-2025 தேய்பிறை பஞ்சமி மந்திரம்
இந்த மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதி ஆனது, நேற்று ஜூன் 15ஆம் தேதி மதியம் 3:40க்கு துவங்கி விட்டது. இன்று 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2:40 மணி வரை தேய்பிறை பஞ்சமி திதியானது...
ஆஷாட நவராத்திரியில் வெள்ளிக்கிழமை பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்
ஆஷாட நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது. வாராஹிக்கு சொந்தமான நவராத்திரியில், வந்திருக்கக்கூடிய வெள்ளிக்கிழமை தினம் இன்று. மாலை பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றப்பட்டு பூஜை செய்யப்படும். அந்த பூஜையில் வாராஹி அம்மனை...
தன ஆகர்ஷண வராகி மந்திரம்
வாராகி வழிபாடு என்பது எதிரிகளை அழிப்பதற்கு மட்டும் கிடையாது. ஏவல் பில்லி கண் திருஷ்டியை நீக்குவதற்கு மட்டும் கிடையாது. வாராகி தாய் எதிரிகளை, கண் திருஷ்டியை ஏவல் பில்லி சூனியத்தை அழித்து வெற்றியை...




