Home Tags கடன் தீர பிரதோஷ வழிபாடு

Tag: கடன் தீர பிரதோஷ வழிபாடு

- Advertisement -
sivan1

நாளை 23-06-2025 சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த சிவ நாமம்

செய்த பாவங்களில் இருந்து விடுபட வேண்டும், சந்தோஷமான வாழ்க்கையை கிடைக்க வேண்டும் என்றால், செய்ய வேண்டிய ஒரே வழிபாடு, சிவ வழிபாடு. சிவனின் பாதங்களை இறுக்கப் பற்றிக் கொண்டால் பாவங்கள் நீங்கும். கர்மவினை...
sivan1

25-02-2025 ருண விமோசன பிரதோஷ பரிகாரம்

செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளை, ருண விமோசன பிரதோஷம் என்று சொல்லுவார்கள். இதை நோய் தீர்க்கும் பிரதோஷம் என்றும் வைத்துக் கொள்ளலாம். கடன் தீர்க்கும் பிரதோஷம் என்றும் வைத்துக் கொள்ளலாம். இந்த நாளில்...
sivan pray lady

புரட்டாசி வளர்பிறை பிரதோஷ வழிபாடு

பிரதோஷம் என்பது நம்முடைய கர்ம வினைகளையும், பிறவி கடனையும் நீக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை நீக்கி நன்மைகளை தரக்கூடிய நாளாகவும் பிரதோஷம் திகழ்கிறது. இந்த பிரதோஷம் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும்....
sivan1

கடன் தீர செவ்வாய்க்கிழமை பிரதோஷ பரிகாரம்

திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது, அண்ணாமலையானே என்று மனதார நினைத்தாலே போதும் நமக்கு முக்தி கிடைக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் திரு அண்ணாமலை...
sivan1

கடன் தீர அரிசி மாவு விளக்கு பரிகாரம்

வாழ்க்கையில் எனக்கு ஒரு ரூபாய் கூட கடன் இருக்கக் கூடாது. வரக்கூடிய வருமானமும், குடும்ப செலவும் சரியாக இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் சேமிப்பும் பெருக வேண்டும். திடீரென்று வீண் விரைய செலவு...
sivan milagu

கடன் தீர பிரதோஷ தின பரிகாரம்

இன்று திரும்பிய திசை எல்லாம் ஒலிக்கும் மிகப் பெரிய பிரச்சனை எனில் அது கடன் தான். கடன் இல்லாத ஒரு மனிதரைக் கூட இன்று நாம் காண முடியாது அது சிறிய அளவிலாக...
sukiran sivan

சுக்கிர வார பிரதோஷ வழிபாடு

சிவபெருமானுக்கு உகந்த தினங்களில் பிரதோஷம் மிக மிக முக்கியமான விரத நாள். இந்த பிரதோஷம் வரக்கூடிய நாளை பொறுத்து விசேஷ தரமானதாக அமையும். அந்த வகையில் நாளைய தினம் வெள்ளிக்கிழமையுடன் கூடிய பிரதோஷம்...
sivan

கடுமையான கடன் பிரச்சனை, கஷ்டங்கள் தீர இன்று அங்காராக பிரதோஷ நாளில் இப்படி வழிபாடு...

இந்தப் பிரதோஷ தினமானது எந்த நாளில் வந்தாலும் அது விசேஷமானது தான் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கான இந்த நாளில் பிரதோஷம் வந்திருப்பது தனி பெரும் பலனை கொடுக்கக்...