Home Tags குபேரன்

Tag: குபேரன்

kuberanl

பணம், புகழை பெறுகச் செய்யும் குபேர மந்திரம்

எப்போதுமே உலகில் வாழும் மனிதர்களுக்கு செல்வம் என்பது அவசிய தேவையாகும். எவருமே செல்வத்தை துறந்து இன்றைய காலத்தில் வாழ்ந்து விட முடியும் என்பது சாத்தியம் இல்லாதது. தான, தர்மம் போன்ற புண்ணிய செயல்களை...
mahalakshmil

வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் அதிஷ்டம் நிச்சயம்

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது ஆன்மீக வழிபாட்டிற்கு உரிய நாளாகவே பார்க்கப்படுகிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். பல சிறப்புக்கள் மிக்க...

செல்வ வளம் பெருக 8 எளிய வழிகள்

லட்சுமி கடாச்சம் பெருக, மிகப்பெரிய யாகங்களோ தவமோ தேவையில்லை. அன்றாட வாழ்வில் ஒரு சில வழக்கங்களை கடைபிடித்தாலே போதும், லட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வில்வ மரத்தடியில் திருமகள் வசிக்கிறாள். ஆகையால் வில்வ இலைகளால் திருமகளை...
kuberanl

செல்வத்தை அள்ளித்தரும் குபேர வசிய மந்திரம்

குபேரன் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் குபேரனின் அருள் எப்போதும் நிம்மடத்திலே இருக்கச்செய்ய சில அற்புத மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள். குபேர...
Guperan

உலகின் அனைத்து செல்வமும் குபேரனிடம் மட்டும் சேர்ந்தது எப்படி?

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.
guperan (1)

குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம்.
guperan-and-vinayagar

எவ்வளவு சாப்பிட்டும் வயிறு நிறையாத விநாயகர். குபேரனின் கர்வத்தை ஒடுக்கிய சம்பவம்.

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை தூக்கியது. தன்னிடம் இருக்கும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike