Home Tags குல தெய்வம்

Tag: குல தெய்வம்

kula theiva poojai

குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கிறதா? என்பதை...

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் அருள் கிடைத்து விட்டால் போதும் அவர்களின் வாழ்க்கையில் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஏனென்றால் குலதெய்வம் என்பது அந்த குலத்திற்கே ஒரு தேவதை போன்றது. தேவதைகள் இருக்கும்...
kula-dheivam

நடப்பதை முன் கூட்டியே அறியக்கூடிய சக்தி யாருக்கெல்லாம் இருக்கும் தெரியுமா? குலதெய்வம் உங்களுடன் இருப்பதை...

நடப்பதை முன் கூட்டியே அறியக்கூடிய சக்தி ஒரு சிலருக்கு நிச்சயமாக இருக்கிறது. ஏதோ ஒரு ஆபத்து உங்களை வந்தடைய போகிறது என்றால், ஏதோ ஒரு சில அறிகுறிகள் மூலம் அதை முன்கூட்டியே சிலரால்...
vasal-kathavu-kuladheivam

தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம்! அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.

ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள்...
kula dheivam

குலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா? உங்கள் வீட்டு...

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம். எந்த ஒரு குடும்பமும், குலதெய்வத்தை மறந்து, மற்ற வழிபாடுகளை செய்தாலும், அது பலன் தராது, என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமாக இருக்கலாம்....

நம்மையும், நம் வீட்டையும் பாதுகாக்கும் குல தெய்வ முடிச்சு. இந்த 3 பொருட்களையும் சேர்த்து...

நம்மையும், நம் வீட்டையும், நம் குலத்தையும் பாதுகாப்பது நம்முடைய குல தெய்வம் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தாலும் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, ஒரு மஞ்சள் துணியை...
kula-dheivam

புகைப்படம் இல்லாமல் குலதெய்வத்தை எப்படி வணங்குவது – ஒரு எளிய வழி

சிலர் தங்களது முன்னோர்களின் படங்களையும் குல தெய்வத்தின் படங்களை வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் முன்னோர்களையும் குலதெய்வத்தை வணங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக...
kula-dheiva-kovil

குலதெய்வத்திடம் கனவில் பேசுவதற்கான வழிகள்

சிலரது வாழ்வில் எண்ணிலடங்கா பல துன்பங்கள் வரும். அதில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை அறியாமல் ஒருகட்டத்தில் தவித்துக்கொண்டு நிற்போம். அத்தகைய தருணங்களின் நமக்காக உதவி செய்ய நம் குலதெய்வம் நிச்சயம் தயாராக இருக்கும். ஆகையால் முறையாக வழிபட்டு குலதெய்வத்திடம் பேசினோமானால் நமது பிரச்சனைகளுக்கான தீர்வை குல தெய்வம் நிச்சயம் சொல்லும். வாருங்கள் குலதெய்வத்திடம் பேசுவது எப்படி என்று பார்ப்போம்.

சமூக வலைத்தளம்

643,663FansLike