Home Tags சக்தி வாய்ந்த சிவ மந்திரம்

Tag: சக்தி வாய்ந்த சிவ மந்திரம்

- Advertisement -
sivan

வாழ்வில் சீக்கிரம் ஜெயிக்க சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

வாழ்க்கையில் ஒரு மனிதன் ஓடி ஓடி உழைப்பது எதற்காக. எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக, சக்சஸ் என்ற வார்த்தையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, செய்யும் வேலை தொழிலில் எப்போதுமே...
ruthratcham

தேய்பிறை பிரதோஷம் அதிசக்தி வாய்ந்த சிவ மந்திரம்

27-3-2025 வியாழக்கிழமையான இன்று பங்குனி மாத தேய்பிறை பிரதோஷமானது வந்திருக்கிறது. இந்த நாளில் சிவபெருமானிடம் வேண்டிய வரங்களை கேளுங்கள். வேண்டிய வரம் உடனே கிடைக்கும். அதற்கு உண்டான ஒரு எளிய சிவ மந்திரத்தை...
sivan

திங்கட்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

மனிதனுடைய மனது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நாட்கள் அந்த மனது சந்தோஷமாக இருக்கும். சில நாட்கள் எப்போதும் கவலையாக இருக்கும். கவலையை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருக்கும். இந்த வருத்தத்தினால்...
sivan3

நாளை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று அந்த காலத்தில் முன்னோர்கள் ஆசிர்வாதம் செய்வார்கள். இப்போதும் அப்படித்தான் ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. இந்த 16 செல்வங்களையும் ஒரு மனிதன் ஒரு சேர பெற வேண்டும் என்றால்,...
sivan8

ஏழு தலைமுறை பாவம் நீங்க சிவ மந்திரம்.

ஒரு பழமையான சிவன் கோவில்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது எனும்போதே அது நம்முடைய பாவத்தை தொலைப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக நாம் கருதப்பட வேண்டும். சில பேர் சிவன் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று...
sivan7

இன்னல்கள் தீர்க்கும் சிவ மந்திரம்

சிவ சிவ என்ற மந்திரத்தை சொன்னாலே இன்னல்கள் விலகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில், ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதமான இன்னல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும்...
sivan

தினமும் இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால் சிவபெருமான் உங்களுக்காக எந்த வரத்தையும் கொடுக்க...

இந்த உலகம் சிவமயம். நம்முடைய உயிர் சிவமயம். பஞ்சபூதங்கள் சிவமயம். நாம் காணக்கூடிய பொருட்கள் சிவமயம். உயிருள்ள உயிரற்ற பொருட்கள் எல்லாமே சிவமயம். இது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். அந்த எம்பெருமான்...
sivaperuman-compressed

நோய்களை போக்கும் சக்தி வாய்ந்த சிவபெருமான் ஸ்லோகம்

நோய் நொடிகளில்லாத உடலை போன்ற ஒரு சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கூற்றாகும். மனிதர்கள் அனைவருமே தங்களை எத்தகைய நோய்களிலிருந்தும் காப்பாற்றி கொள்வதற்கு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும்...