Tag: சிலை
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் மரகத நடராஜர் புத்தாண்டில் காட்சி அளிக்கவுள்ளார்
ராமநாதபுரம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் ஜனவரி முதல் தேதி அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. அன்று மரகத நடராஜர் சிலையின் சந்தனப் பூச்சு கலைக்கப்பட்ட தரிசனம் கிடைக்கும்.
இலக்கியச் சிறப்பும், இதிகாசப் பெருமையும்...
பல நூறு ஆண்டுகளாக காற்றில் மிதந்த கோவில் சிலைகள் – இன்றுவரை நீங்காத மர்மம்
மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு அதிசயத்தை நாம் காணத்தான் செய்கிறோம். அந்த வகையில் கோவிலின் சிலைகள் காற்றில் மிதக்கும்படி வடிவமைத்து அதை பலநூறு ஆண்டுகள் பாதுகாத்து வந்தார் ஒரு மன்னர்....
திருப்பதி ஏழுமலையான் பற்றி பலரும் அறியாத வியப்பூட்டும் தகவல்கள்
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாசலபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப்பட்டுள்ள நெற்றிச்...
விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை தெரியுமா?
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அதில் ஒன்று தான் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதும் .
இரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை!
நாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி சிறந்த முருக பக்தர். அழகன் முருகனின் சிலையை வடிக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையாய், சோழ அரசர் (அவ்வூரை அப்போது...
சிதிலமடைந்த தெய்வ சிலைகளை கோவிலில் வழிபடலாமா?
சில கோவில்களில் பழங்காலத்தை சேர்ந்து சில சிலைகள் சிதிலமடைந்திருக்கும். அதை வழிபடலாமா வேண்டாமா என்ற குழப்பம் பலரது மனத்திலும் நிலவுவது வழக்கம். எப்படி இருந்தால் என்ன அது தெய்வத்தின் சிலை தானே என்று...
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறும் அதிசய சிலை. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்
ஆதி தமிழனின் அறிவியலை கண்டு உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆய்விற்காக நம் நாட்டை தேடிவருகின்றனர். அதிலும் ஆன்மீக ரீதியாக அவர்கள் நிகழ்த்தியிருக்கும் பல அறிவியல் சாதனைகளுக்கு இன்றும் விடைதெரியாமல் பலர்...
கருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்.
பெரிய பெரிய கருங்கற்களால் வடிக்கப்பட்ட சிலைகளே நம் நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் உள்ளது. மூலவர் சிலை உட்பட எல்லா சிலைகளையும் நமது முன்னோர்கள் கருங்கற்களால் உருவாக்கியதற்கு பின் ஒரு மிக பெரிய...